Monday, December 18, 2006

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம்.

முல்லை பெர்யாறு அணை பிரச்சணைக்கு உடனடி தீர்வு காணவும், அணையின் மீது, தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்டவும், ம.தி.மு.க. பொது செயளாலர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. நடைபயணத்தை இன்று துவக்கியுள்ளது.



இன்று, மதுரையில் துவங்கிய நடைபயணம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக கடலூரில் 23ம் தேதி நடைபயணத்தை நிறைவு செய்வார் வைகோ.

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம் வெற்றி பெற, புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.
முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ


0 Comments:

Post a Comment

<< Home