உன் குற்றமா? என் குற்றமா? யாரை நானும் குற்றம் சொல்ல....
இன்று ஜெயா டி.வி. செய்திகளை கண்டதும், அதில் வந்த செய்தியை கண்டதும் எனக்க பேர் அதிர்ச்சி. நம், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளின் நிலை இந்த அளவுக்கு தரம் தாள்ந்துவிட்டதை நினைத்து.
அந்த செய்தி இது தான்.
தமிழகத்தில் உள்ள பொது கழிபிடங்களை எல்லாம் தி.மு.க.வினரே ஆக்ரமிப்பு செய்த்துவிட்டனராம். இதனால் அப்பாவி பொது மக்கள் (அன்றைய ஆட்சியில் இதே கழிபிடங்களை ஆக்ரமித்தவர்கள்) பலரது வாழ்க்கையே கேள்விகுறி ஆக்கப்பட்டதனால் அவர்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இது யார் செய்த குற்றம்,
கழிபிடத்தை கூட விட்டுவைக்காமல் பணம் சுரண்ட முற்படும், தி.மு.க.வினரின் குற்றமா?
அல்லது,
இதை கூட விட்டுவைக்காமல் அரசியல் இலாபம் தேட நினைக்கும் அ.தி.மு.க.வின் குற்றமா?
அல்லது,
இவர்கள் இருவரிடமே மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும், நம் மக்கலின் குற்றமா?
அல்லது,
இதையும் ஒரு செய்தி என இனையத்தில் பதிவு செய்த எனது குற்றமா?
அந்த செய்தி இது தான்.
தமிழகத்தில் உள்ள பொது கழிபிடங்களை எல்லாம் தி.மு.க.வினரே ஆக்ரமிப்பு செய்த்துவிட்டனராம். இதனால் அப்பாவி பொது மக்கள் (அன்றைய ஆட்சியில் இதே கழிபிடங்களை ஆக்ரமித்தவர்கள்) பலரது வாழ்க்கையே கேள்விகுறி ஆக்கப்பட்டதனால் அவர்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இது யார் செய்த குற்றம்,
கழிபிடத்தை கூட விட்டுவைக்காமல் பணம் சுரண்ட முற்படும், தி.மு.க.வினரின் குற்றமா?
அல்லது,
இதை கூட விட்டுவைக்காமல் அரசியல் இலாபம் தேட நினைக்கும் அ.தி.மு.க.வின் குற்றமா?
அல்லது,
இவர்கள் இருவரிடமே மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும், நம் மக்கலின் குற்றமா?
அல்லது,
இதையும் ஒரு செய்தி என இனையத்தில் பதிவு செய்த எனது குற்றமா?
1 Comments:
makkalin kutram thaan... aanal ini nadakaathu..
Post a Comment
<< Home