Monday, September 11, 2006

திருவாசகம் பற்றி வைகோ

இளையராஜாவின் திருவாசவம் குருந்தட்டு(CD) வெளியீட்டு விழாவில் புரட்சி புயல் வைகோ பேசியது.



ஒரு வரி கூட அரசியல் இல்லை, யாரையும் திட்டவில்லை. கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் இதை கேட்கலாம். வைகோ அவர்களின் தமிழ் புலமையும், பற்றும், சபையரிந்து பேசும் பண்பும் புரியும்.

0 Comments:

Post a Comment

<< Home