<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-26194984</id><updated>2011-08-31T17:12:01.000+05:30</updated><title type='text'>புதிய தென்றல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>40</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-3462827360759054863</id><published>2007-08-27T22:27:00.000+05:30</published><updated>2008-12-11T07:01:27.529+05:30</updated><title type='text'>மத ஒற்றுமையை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்</title><content type='html'>மத ஒற்றுமையை வலியுறுத்தி ம.தி.மு.க. பொது செயலாளர் புரட்சி புயல் வைகோ தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;u&gt;&lt;a href="#nellai_fast_dinamalar"&gt;&lt;u&gt;தினமலர் செய்தி&lt;/u&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a  href="#nellai_fast_thatstamil"&gt;&lt;u&gt;தட்ஸ் தமிழ் செய்தி&lt;/u&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name="nellai_fast_dinamalar" href="http://dinamalar.com/2007aug27/political_tn1.asp"&gt;&lt;u&gt;தினமலர் செய்தி&lt;/u&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"அரசியல் லாபமோ, ஓட்டுக்காகவோ அல்ல' நெல்லை உண்ணாவிரதத்தில் வைகோ பேச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_4rAytyMfxDs/RtMEykHmdDI/AAAAAAAAAA8/-_USOSottlg/s1600-h/nellai_unnaviradham1.jpg"&gt;&lt;img style="width: 318px; height: 654px;" src="http://2.bp.blogspot.com/_4rAytyMfxDs/RtMEykHmdDI/AAAAAAAAAA8/-_USOSottlg/s400/nellai_unnaviradham1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5103428069476430898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;திருநெல்வேலி: "உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல' என நெல்லையில் வைகோ பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க.,துணைப்பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் ண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம்அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,துõரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை துõண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a name="nellai_fast_thatstamil" href="http://thatstamil.oneindia.in/news/2007/08/26/vaiko-on-fast-for-religious-harmony-in-nellai.html"&gt;&lt;u&gt;தட்ஸ் தமிழ் செய்தி&lt;/u&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont14"&gt;&lt;b&gt;மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்     &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span class="tamfont12"&gt;ஆகஸ்ட்&lt;/span&gt; &lt;span style=";font-family:Arial;font-size:85%;"  &gt;26, 2007  &lt;/span&gt;&lt;a href="http://rss.oneindia.in/"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/rss.jpg" alt="RSS" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;  திருநெல்வேலி:  மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="center"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/Pictures/images_02/vaikood.jpg" alt="Vaiko" align="top" border="1" height="400" width="330" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-3462827360759054863?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/3462827360759054863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=3462827360759054863' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/3462827360759054863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/3462827360759054863'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/08/blog-post.html' title='மத ஒற்றுமையை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4rAytyMfxDs/RtMEykHmdDI/AAAAAAAAAA8/-_USOSottlg/s72-c/nellai_unnaviradham1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-2199770136068758571</id><published>2007-07-02T04:13:00.000+05:30</published><updated>2008-12-11T07:01:28.580+05:30</updated><title type='text'>காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை 'கெசட்'டில் வெளியிட விழுப்புரம் ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் வலியுறுத்தல்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;விழுப்புரம் : 'காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும்' என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082364819055989378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_4rAytyMfxDs/Rogv4BrGUoI/AAAAAAAAAAU/Y-G7n9_55yc/s400/vizhupuram_maanaadu_2.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை முத்தாம்பாளையத்தில் ம.தி.மு.க., மண்டல மாநாடு நேற்று காலை துவங்கியது. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவுடன் அரசு இயங்கி வருகிறது. மக்களின் தனித்தன்மையை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகட்டும் திட்டத்தை தடை செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் வட தமிழகம் பாலை வனமாகும். அந்த அபாயத்தை தடுக்க வேண்டும். நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும்.&lt;br /&gt;இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி தர வேண்டும். சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டை தடை செய்ய வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இணையதள வணிகத்தை தடை செய்ய வேண்டும். மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். சென்னை - விழுப்புரம் இடையே மின்சார ரயில் இயக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082365287207424674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_4rAytyMfxDs/RogwTRrGUqI/AAAAAAAAAAk/Zu-1WWye4yY/s400/vizhupuram_maanaadu_3.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்க அணுசக்தி போர் கப்பல் சென்னை வருவதை அனுமதிக்க கூடாது. கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ.இரண்டாயிரம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மலர் வெளியீடு: மாநாட்டின் முற்பகல் நிகழ்ச்சி 12.55 மணிக்கு நிறைவு பெற்றது. அப்போது, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டு மலரை திருவண்ணாமலை மாவட்ட செயலர் ஆரணி ராஜா வெளியிட்டார். கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082365175538274962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_4rAytyMfxDs/RogwMxrGUpI/AAAAAAAAAAc/pqQ0eO5TZZ8/s400/vizhupuram_maanaadu_4.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தூத்துக்குடி செயற்குழு உறுப்பினர் காயாம்பு எழுதிய, 'முதுமை ஒரு சுவையே' என்ற நூலை வைகோ வெளியிட ஆரணி ராஜா பெற்றுக் கொண்டார். செல்லூர் தயாநிதி நூலை தமிழ்மறவன் வெளியிட பாலவாக்கம் சோமு பெற்றுக் கொண்டார். விநாயகா ரமேஷ் தயார் செய்த, 'சங்கொலி' தொகுப்பை தென்சென்னை மாவட்ட செயலர் வேளச்சேரி மணிமாறன் வெளியிட செங்கை மாவட்ட செயலர் செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில், 'தாயகம் மறுமலர்ச்சி காண அவசரத் தேவை அரசியல் மாற்றமா? சமுதாய மாற்றமா? என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத்தை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082364694501937778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_4rAytyMfxDs/RogvwxrGUnI/AAAAAAAAAAM/PUPgX0D8CFQ/s400/vizhupuram_maanaadu_1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;செய்தி: &lt;a href="http://dinamalar.com/2007july01/political_tn3.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-2199770136068758571?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/2199770136068758571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=2199770136068758571' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/2199770136068758571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/2199770136068758571'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/07/blog-post.html' title='காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை &apos;கெசட்&apos;டில் வெளியிட விழுப்புரம் ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் வலியுறுத்தல்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_4rAytyMfxDs/Rogv4BrGUoI/AAAAAAAAAAU/Y-G7n9_55yc/s72-c/vizhupuram_maanaadu_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-6762658467184736646</id><published>2007-03-16T02:29:00.000+05:30</published><updated>2007-03-16T02:30:37.891+05:30</updated><title type='text'>கோவையில் இன்று ம.தி.மு.க. மாநாடு</title><content type='html'>பல தடைகளை மீறி புரட்சி புயல் தலைமையில் கோவை நகரில் இன்று நடக்கும் மாநாடு, சிறப்பான வெற்றி பெற் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-6762658467184736646?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/6762658467184736646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=6762658467184736646' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/6762658467184736646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/6762658467184736646'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/03/blog-post.html' title='கோவையில் இன்று ம.தி.மு.க. மாநாடு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-117009657592179916</id><published>2007-01-30T00:01:00.000+05:30</published><updated>2007-01-30T00:43:49.510+05:30</updated><title type='text'>வருமான வரி கணக்கில் முரண்பாடு - ஒத்து கொண்டார் விஜயகாந்த்</title><content type='html'>தனது வருமான வரி கனக்கில் முரண்பாடு உள்ளதை, உணர்சி வச பட்டு ஒத்துக் கொண்டார், தே.மு.தி.க. தலைவரும், சினிமா (நகைசுவை) நடிகருமான விஜயகாந்த்.&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/2007jan29/political_tn5.asp"&gt;&lt;br /&gt;நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மிக ஆவேசமாக பேசிய வசனத்தில் சில துளிகள்&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="font-weight:bold;"&gt;"எனது வருமான வரிக்கணக்கில் மாறுபாடு இருக்கிறது என்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள் தயாரா?"&lt;/span&gt;&lt;br /&gt;-- நாட்டுல எத்தன எம்.எல்.ஏ.க்கள் ஊழல் பண்றாங்க. நானும் எம்.எல்.ஏ. வா இருக்கும் போதே சுருட்ட விடமாட்டேங்கிறாங்களே??? என்ன மட்டும் புடிச்சிடீங்களே? மத்தவங்களையும் புடிங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="font-weight:bold;"&gt;"ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு பின், உலக சரித்திரத்தில் முதன் முறையாக தே.மு.தி.க. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர்"&lt;/span&gt;&lt;br /&gt;-- எவ்வளவு கஷ்ட பட்டு, உலகத்துல இருக்குற எல்லா நாட்டு வருமான துறை அதிகாரிங்க எங்க எங்க எல்லாம் சோதனை நடத்தி இருக்காங்கனு, புள்ளி விவரம் எல்லாம் எடுத்து, ரொம்ப பத்திரமா இருக்கடும்னு கட்சி அலுவலகத்துலயே மறச்சி வெச்சா, இங்கயும் வந்து சோதனை நடத்திட்டாங்களே?? கட்சி அலுவலகத்துல தான் நான், ஊழல் பன்ன விவரம் எல்லாம் நான் வெச்சிருப்பேன்'னு கலைஞர தவிர வேர யாராலும் யோசிக்க முடியாது. அதனால...???&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="font-weight:bold;"&gt;"பழிவாங்கும் அரசியல் செய்து எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், திமுகவின் நடவடிக்கை, நாளைக்கு நான் ஆட்சியில் உட்கார்ந்தாள் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2007jan30/cartoons/Adengappa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 142px;" src="http://www.dinamalar.com/2007jan30/cartoons/Adengappa.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;-- இதனால், நான் சொல்லி கொள்வது என்னவென்றால், இவர்களை பழிவாங்குவேன், பழிவாங்குவதை தவிர வேரெதுவும் செய்ய மாட்டேன்... இதுவரைக்கும் எனக்கு பழிவாங்கும் பழக்கம் எப்படி இல்லாம போச்சி? அடடா, 'மூனு வயசு பையன், அப்பாவ பாத்து, என் அனுபவத்துல இப்படி ஒரு படத்த பார்த்ததே இல்லனு'பாராட்டுர மாதிரி பேசிட்டனோ! நான் அரசியல மொலச்சே மூனு எல விடல...  &lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="font-weight:bold;"&gt;"பழி வாங்கும் அரசியலால், உங்கள் சந்ததிகள் தான் பாதிக்க படுவர்"&lt;/span&gt;&lt;br /&gt;-- இன்னிகு நீ(கலைஞர்) பண்ணுரதுக்கு எல்லம், நாளைக்கு உன் புள்ளையயும், பேரனையும் தான் நான் பழிவாங்குவேன், அதனால, (னாம இப்பவே ஒரு டீல் போட்டுக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="font-weight:bold;"&gt;"தற்போது செயல் படுத்த படும் நலப்பணித்திட்டங்கள் அடிதட்டு மக்களுக்கு போய் சென்றடையவில்லை"&lt;/span&gt;&lt;br /&gt;-- அதானல தான் நானே அடிசிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எம்.எல்.ஏ. பதவியை பிடித்த உடனேயே, அடுத்து ஆட்சிக்கு வந்தால் உங்களையும், உங்கள் சந்ததிகளையும், பழிவாங்குவேன். நான் மட்டுமா, வரி ஏப்பு செய்தேன், எல்லா அரசியல்வாதிகளும் தான் செய்கிறார்கள், என கூறுபவர் எப்படி சுத்தமான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை தருவார்? &lt;br /&gt;&lt;br /&gt;திரையுலக மாயையை விட்டு தமிழர்கள் வெளிவர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையுலகை எதிர்த்த பெரியாரின் பெயரையும் திராவிட என்ற சொல்லையும், பயன் படுத்து ஆட்சி செய்யும் கட்சிகள் அனைத்தும் (ம.தி.மு.க) தவிர திரையுலகத்தினரையே தலைவராகவும், திரையுலகத்தினரையே கடவுளாகவும் பார்க்கும் இன்றைய நிலையை, பெரியாரின் ஆவி கூட இன்றிருந்தால் துக்கம் அடைந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-117009657592179916?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/117009657592179916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=117009657592179916' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/117009657592179916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/117009657592179916'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_30.html' title='வருமான வரி கணக்கில் முரண்பாடு - ஒத்து கொண்டார் விஜயகாந்த்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116887172513782339</id><published>2007-01-15T20:04:00.000+05:30</published><updated>2007-01-15T20:05:25.163+05:30</updated><title type='text'>தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்</title><content type='html'>ஜாதி, மத வேற்றுமை உணர்வுகள் மறைந்து, சகோதரத்துவமும், மனிதநேயமும் வளர்த்து, தமிழக மக்கள் நல்வாழ்வு பெறவும், இலங்கை தமிழர்கள் இன்னல் நீங்கி அவர்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் மலரவும் தைப்பொங்கல் அமைந்திட வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116887172513782339?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116887172513782339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116887172513782339' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116887172513782339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116887172513782339'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_15.html' title='தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116840975779730007</id><published>2007-01-10T11:44:00.000+05:30</published><updated>2007-01-10T11:45:57.810+05:30</updated><title type='text'>கூடியது வைகோவின் மதிமுக பொதுக்குழு</title><content type='html'>சென்னை: பரபரப்பான சூழலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டி மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் வைகோ தலைமையிலான மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரிமஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர். அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்பு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம். வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாக வைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும் கூடிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம் என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/01/10/mdmk.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116840975779730007?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116840975779730007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116840975779730007' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116840975779730007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116840975779730007'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_10.html' title='கூடியது வைகோவின் மதிமுக பொதுக்குழு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116802636243742307</id><published>2007-01-06T01:09:00.000+05:30</published><updated>2007-01-06T02:28:50.883+05:30</updated><title type='text'>ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி - ஒளிபதிவு</title><content type='html'>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1ம் தேதி, ம.தி.மு.க. சார்பில், வைகோ தலைமையில் ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி நடந்தது. இந்த பேரணி பற்றிய செய்தியை இங்கே காணவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_10.html"&gt;http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_10.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேரணியில் கலந்து கொண்டு வைகோ, மற்றும் பழ.நெடுமாறன் அவர்களின் பேச்சு ஒளிபதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part1.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part2.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part3.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part4.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part5.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part6.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="mms://74.52.34.130/media/maadai/020906/part7.wmv" AUTOPLAY="false"&gt;&lt;/EMBED&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116802636243742307?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116802636243742307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116802636243742307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116802636243742307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116802636243742307'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_06.html' title='ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி - ஒளிபதிவு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116776201756263283</id><published>2007-01-02T23:42:00.000+05:30</published><updated>2007-01-02T23:50:17.576+05:30</updated><title type='text'>திமுகவில் கோஷ்டி பூசல், வன்முறை</title><content type='html'>திமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக, பெறும் வன்முறை அரங்கேறியது. இதனால் பொது மக்கள் பெறும் அவதிக்குள்ளானார்கள். தமிழக காவல்துறையோ ஆளும் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டபட்ட நிலைக்கு ஆளானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளில் நடக்கும் கோஷ்டி பூசல்களில் வெறும் வேஷ்டி மட்டும் தான் கிழியும், தி.மு.க.வில் கார் எரிப்பது வரை நடந்தது, அதை தடுக்க முடியாமல் காவலரின் கைகள் கட்ட பட்டது, இதை கண்டித்தோ, மன்னிப்பு வேண்டியோ அறிக்கை கூட விடாமல் இருப்பதை நாமாவது கண்டிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_08.html"&gt;&lt;br /&gt;தே.மு.தி.க.வில் சில நாட்கள் முன் நடந்த கோஷ்டி பூசல் பற்றிய எனது பதிவையும் இங்கே காணவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;தி.மு.க வன்முறை பற்றி, &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/01/02/dmk.html"&gt;thatstamil.com&lt;/a&gt; தளத்தில் வெளியான செய்தி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திமுக பைட்-வேட்டி 'கிழியல்', கார் 'எரியல்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஜனவரி 02, 2007  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுகவினர் இடையே பயங்கர அடிதடி, மோதல் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நகரச் செயலாளர் மண்டை உடைக்கப்பட்டு, அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையில் அமைச்சர் செ.ம.வேலு, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக இயங்கி வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது முறைப்புகளும் லேசான கெட்ட வார்த்தை திட்டு சண்டைகளும் நடக்கும். ஆனால், இதுவரை அது அடிதடியானதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் திருவண்ணாமலை நகரச் செயலாளர் தியாகராஜன் காந்தி சிலை அருகே உள்ள பிச்சாண்டி எமெலே அலுலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நகரச் செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நகரச் செயலாளர் தியாகராஜன் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டதில் அவரது மண்டையில் அடிபட்டு, பலத்த காயமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தியாகராஜின் காரும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆட்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதில் சேர்கள் பறந்தன, வேட்டிகள் உருவப்பட்டு சட்டைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மோதல் அப்படியே ரோட்டுக்கும் பரவியது. இரு தரப்பினரும் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பிரித்துவிட முயன்றனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டபடி ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு மோதலை தடுத்து நிறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நகர செயலாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் காந்தி சிலை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலும் அங்கு பதட்டம் உருவானது. காயமடைந்த தியாகராஜன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/01/02/dmk.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116776201756263283?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116776201756263283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116776201756263283' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116776201756263283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116776201756263283'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_116776201756263283.html' title='திமுகவில் கோஷ்டி பூசல், வன்முறை'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116775212704933471</id><published>2007-01-02T21:00:00.000+05:30</published><updated>2007-01-02T21:05:27.063+05:30</updated><title type='text'>அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ!</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ! நல்ல பண்புகளை மரபுகளை நிலை நாட்டுபவர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பாராட்ட வேண்டியவர்களை நாட்டுமக்கள் உரியநேரத்தில் பாராட்ட வேண்டும். அதன் பொருட்டுத்தான் வைகோவைப் பாராட்ட நான் இங்கே வந்திருக்கிறேன்” என சென்னையில் 11.12.2006 அன்று நடைபெற்ற “பாரதி - 125” விழாவில் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.இராகவன் ஐ.ஏ.எஸ். பேசும்போது குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் விவரம் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எப்போது இந்தக் கூட்டம் நடக்கப்போகின்றது என்று ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் நான் இருந்தேன். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு நான் என்னுடைய பெருமதிப்பைத் தெரிவிப்பது என்பதை ஒரு கடமையாகக் கருதுகிறேன். எனக்கு 79 வயது ஆகின்றது. யாரையும் பொய்யாகப் புகழவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் வாழ்ந்த காலத்தில் நேருவிடம் இருந்து ஆரம்பித்து பலதரப் பட்ட கட்சி அரசியல் வாதிகளுடன் பழகியிருக்கின்றேன். நான் சேவையில் சேர்ந்த காலம் 1951. இந்தியா குடியரசாகி ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. அப்படி நான் பார்த்துப் பழகியவர்களில் நேரு, பி.சி.ராய், பட்டேல், ராஜேந்திரபிரசாத் இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு அரசியல் கலாச்சாரத்திற்கு புதுமெருகு கொடுத்து அதற்கு வேண்டிய நல்ல பண்புகளையும், மரபுகளையும் இன்று நிலைநாட்டிக் கொண்டு இருப்பவர் வைகோ என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இப்பொழுது இங்கு சொன்னார்கள், பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்ட வேண்டும் என்று. எந்த நாட்டு மக்களுக்குப் பாராட்ட வேண்டியவர் களைப் பாராட்டத்தெரியவில்லையோ அந்த நாடு உருப்படாது. அந்த அடிப்படையில் தான், நான் வைகோவின் பொதுச்சேவை, அவருடைய தரம் இவற்றைப் பாராட்டுகிறேன். உயர்ந்த நடத்தை, முக்கியமாக பாரதியாருடைய தனிச் சிறப்புக் குணம் அவரிடம் இருக்கிறது அதைச் சொல்லவேண்டும். அது என்ன வென்றால் பொதுப் பிரச்சனையில் அல்லது பொதுவாழ்வுப் பிரச்சனை அல்லது அரசியல் பிரச்சனை என்று வரும்பொழுது தன்னுடைய கருத்தை அஞ்சாநெஞ்சத்துடன், சுதந்திரமாகச் சொல்வது. அந்த மரபும், பண்பும் இப்பொழுது நாட்டில் அற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கருத்துச் சுதந்திரம் என்பது இப்பொழுது இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. ஏனென்று கேட்டால். கருத்தைச் சொல்வதற்கு சுதந்திரம் இருந்தாலும், கருத்துச் சொன்னபின் சுதந்திரம் இருக்கிறதா? என்று ஒரு பயம் இருக்கிறது இன்றைக்கு. அபூர்வப்பிறவி, அஞ்சா நெஞ்சம் படைத்தவர் வைகோ என்பதனால் அவருக்கு எனது மதிப்பைத் தெரிவிக்கவேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் அதை ஒரு பொது கடமையாகக் கருதுகிறேன், சாதாரணமாக நீங்கள் பார்க்கவேண்டும், என்போன்று நிர்வாகத்தில் இருந்தவர்கள், அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் துரத்தில் ஒதுங்கி நின்றுஎப்பொழுது பார்த்தாலும் அளவுக்கு மேலாக விமர்சனம் செய்துகொண்டு அப்படி இப்படி இந்த அரசியல்வாதிகள் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். அது வாழ்க்கையை வீணடிக்கும் வழக்கம். அறிவுஜீவிகள் என்பவர்கள், விவரம் தெரிந்தவர்கள் - அரசியல்வாதிகள் என்றைக்கு ஒரு நல்ல தரத்தை நிலை நாட்டுகிறார்களோ அவர்களைப் பாராட்டி அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். அவர்களது கடமை அது என்கின்ற ஒரு கருத்தில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இரண்டாவது காரணம் கே.எஸ். இராதாகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழா கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவரை நான் பார்த்த அளவில் சொல்கிறேன் பண்பாளர். தன்வாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டிய தகுதி அவருக்கு இருக்கிறது. எழுத்திலும் அவருடைய புத்தகங்களை நான் படித்தேன். எழுத்திலும் வல்லமையுடன் எழுதுகிறார். கருத்திலும் தெளிவாக இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் உண்மை ஒளி இருக்கின்றது. ஆகையினால் எழுத்தில் அந்த ஒளிவருகின்றது. அவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தமிழ்ப்பற்று நமக்கு வேண்டும், ஒரு கதை சொல்லுகின்றேன். மூன்று முறை united nation commision தலைவனாக இருந்தேன். ஐக்கிய நாடுகளில் ஐந்து அதிகாரபூர்வமான மொழிகள் உண்டு. எல்லா காகிதங்களும், மசோதாக்களும் அந்த ஐந்து மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டு உறுப்பினர்களுக்குத் தரப்படவேண்டும். 180 உறுப்பினர்கள் இருப்பார்கள், ரஷ்யனுக்கு ரஷ்யனில் தரவேண்டும், சைனாக்காரனுக்கு சீன மொழியில் தர வேண்டும் என்றெல்லாம் ஐந்து அதிகார மொழிகள். நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியும். பிரெஞ்சு என்னுடைய நண்பர் அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். நன்றாக ஆங்கிலம் பேசுவார் அதேமாதிரி ஒரு சீனரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், ரஷ்யரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், சில சமயங்களில் அந்த மொழிபெயர்ப்பு வருவதற்கு இரண்டு நிமிடம் தாமதமாகும், வந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் வந்துவிடும் சீனம், பிரெஞ்ச் எல்லாம் வருவதற்கு சிறிதுநேரம் ஆகும். அப்பொழுது நான் சொல்வேன் அந்த நண்பரிடம் லடிரச நஒஉநடநௌல இன்னொரு இரண்டு நிமிடத்தில் வந்துவிடும் உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, கூட்டத்தை ஆரம்பிக்கலாமே! அதில் உங்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லையே என்று சொல்வேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என்னுடைய தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு என் கைக்கு கிடைக்கும் வரை நீங்கள் இந்தக் கூட்டத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கக்கூடாது என்று எனக்கு தகவல் சொல்லப்படும். அப்படிப்பட்ட தன்னுடைய சொந்த மொழியைப் பற்றிய ஒரு கர்வம் மற்றவர்களுக்கு இருக்கிறது. அந்த கர்வம் நமக்கு இல்லை. அந்தத் தமிழ்பற்று பாரதி சொன்ன தமிழ்பற்று வாழ்க! தமிழ் மொழி! வாழ்க! தமிழ்மொழி!, வாழ்க! தமிழ்மொழி! என்று அந்தப் பாட்டை நீங்களும் பாருங்கள். அப்படி பாடியவன் நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அந்த தமிழ்பற்றில் அந்த அளவிற்கு நாம் தேறவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பெண்ணிற்கு 33 பங்கு உரிமைதருவதற்காக 12 ஆண்டு கள், 15 ஆண்டுகள் நாம் நாடாளுமன்றத்தில் தவித்துக்கொண்டிருக்கிறோம், எந்த நாட்டில் பெண்மை வாழ்க என்று பெண்கள் பற்றி அவர்களுடைய உயர்ந்த தரத்தைப் பற்றி பாரதி பாடினானோ. அந்த இந்திய நாட்டில் பெண்களுக்குத் தரவேண்டிய உரிமையைத் தருவதற்காக இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், இன்றுவரை அது முடிய வில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பாரதி சொன்ன தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மறுபடியும் மறுபடியும் நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வில், நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். வைகோவின் மூலமாக அரசியலில் இன்னும்பல முன்னேற்றங்கள் வர வேண்டும், அவர்மூலம் இன்னும்பல மாற்றங்கள் வந்து அரசியல் மணம்கமழ்ந்து இந்த நாட்டிற்கு ஒரு முன்னோடியாக அவர் திகழட்டும். மக்கள் எல்லோருக்கும் நலன்விளையட்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பி.எஸ். இராகவன் உரை ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://www.sangoli.org/part-1.pdf"&gt;சங்கொலி-1&lt;/a&gt;,   &lt;a href="http://www.sangoli.org/part-2.pdf"&gt;சங்கொலி-2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116775212704933471?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116775212704933471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116775212704933471' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116775212704933471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116775212704933471'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post_02.html' title='அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ!'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116766884929459279</id><published>2007-01-01T21:46:00.000+05:30</published><updated>2007-01-01T22:05:56.206+05:30</updated><title type='text'>மீண்டும் ஓர் பல்டி!</title><content type='html'>கலைஞர் கருணாநிதி மீண்டும் ஒரு முறை பல்டி அடித்துள்ளார். சில நாட்கள் முன்பு, திரை அரங்குகளின் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு, அதை பெறு அளவில் விளம்பரமும் செய்தி விட்டு, புதிய கட்டணத்தை அமல் படுத்த வெறும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் கட்டணத்தை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின் படி, திறை அரங்குகளின் கட்டணத்தை, முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகரிக்க திரை அரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய எனது முந்தைய பதிவு - &lt;a href="http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_24.html"&gt;திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இதை பற்றி தினமலரில் வெளியான ஓர் அலசல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கண்துடைப்பு! * தியேட்டர்களில் மீண்டும் அதே நிலையில் டிக்கெட் கட்டணம் * கட்டண குறைப்பு அறிவிப்பு உத்தரவை மாற்றியது அரசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா தியேட்டர்களில் கட்டணங்களை குறைத்து நிர்ணயித்த தமிழக அரசு மீண்டும் அவற்றை பெருமளவு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதன் மூலம், சமீபத்தில் அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் மாற்றப்பட்டு, டிக்கெட் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த தியேட்டரிலும் கட்டணங்கள் குறையப் போவதில்லை; மாறாக, உயரவே அரசு வழிவகை செய்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவியேற்ற பின் திரைப்படத் துறைக்கு பல சலுகைகளை அறிவித்தது. படப்பிடிப்புகளுக்கான கட்டணம் குறைப்பு, கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து ஆகிய அறிவிப்புகள் திரைப்படத் துறையினரின் பெரும் ஆதரவை பெற்றன. திரைப்படத் துறையினரும் முதல்வர் கருணாநிதியை வெகுவாக புகழ்ந்தனர். கேளிக்கை வரியை குறைத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பலன் அடைந்தனர். ஆனால், டிக்கெட் விலையை அவர்கள் குறைத்துக் கொள்ள தயாராக இல்லை; திரைப்படத் துறையிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் அதிகளவு மக்கள் படம் பார்க்க வருவர் என்ற நம்பிக்கையிலும், திருட்டு 'வி.சி.டி.,' புழக்கத்தை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கையிலும் கட்டணங்களை குறைக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் அரசை கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று தியேட்டர்களுக்கான கட்டணத்தை குறைத்து அரசு நிர்ணயம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. இதேபோல, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏ.சி., வசதி மற்றும் ஏ.சி., வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டன. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள சில பெரிய தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அதிருப்தி அடைந்தனர். அரசு அறிவித்த புதிய கட்டண முறை ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், திடீரென 31ம் தேதி இரவு புதிய உத்தரவை அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை பாதிக்காத வகையில் சில நிபந்தனைகளுடன் தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதாக அரசு தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவால் மக்களுக்கு தான் பெரும் பாதிப்பு. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு போன்றவற்றால் பெரும் லாபம் சம்பாதித்து வரும் தியேட்டர் அதிபர்கள், பார்க்கிங் கட்டணம், கேன்டீன் வசதி போன்றவை மூலம் கூடுதலாக லாபமடைந்து வருகின்றனர். தற்போது அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுப்படி, ஒரே வளாகத்தில் இரண்டுக்கும் அதிகமான ஏ.சி., வசதியுள்ள தியேட்டர்கள் மற்றும் அவை அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 800 இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இது போன்ற தியேட்டர் வளாகங்களில் 800க்கும் அதிகமான இருக்கைகளெ இப்போதும் இருக்கின்றன. இந்த நிபந்தனை எந்த தியேட்டரையும் கட்டுப்படுத்த போவதில்லை. இதுதவிர, இருக்கை வசதிகள், டிஜிட்டல் ஒலி வசதி, ஜெனரேட்டர் போன்றவை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்துமே கண்துடைப்பு வேலை தான். இந்த நிபந்தனைகள் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்ளவே வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முதலில் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச கட்டணம் தற்போது 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கூடுதல் பொழுதுபோக்கு வசதி, குளிர்சாதன வசதியுடன் உணவு நிலையம் போன்றவை உள்ள தியேட்டர்கள் அதிகபட்சமாக ரூ.120 கட்டணம் வசூலிக்க அரசு அனுமதித்துள்ளது. தியேட்டர் வளாகங்களில் உள்ள பொழுதுபோக்கு வசதிகளை பயன்படுத்த தனியாக கட்டணம் வசூலித்து விடுகின்றனர். அதேபோல, உணவகங்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, இதை ஒரு பெரிய வசதியாக கூறி சலுகை அளிப்பது தியேட்டர் அதிபர்கள் லாபம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக தான். தற்போது அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களால், எந்த ஒரு தியேட்டரிலும் விலை குறையப் போவதில்லை. மாறாக, இதற்கு முன்பு இருந்ததை விட உயரத் தான் போகிறது. மாநகர பகுதிகளில் உள்ள தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்திருந்தால், ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை விட 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ள அரசு அனுமதித்து இருக்கலாம். ஆனால், இரண்டு மடங்கு கட்டணம் அதிகரிக்க அனுமதித்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் புதிய உத்தரவால், நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்க குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படி பொதுமக்கள் செலவழிக்கும் தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியும் இப்போது கிடையாது. அதை மீண்டும் அரசு வசூலித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.dinamalar.com"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;கட்டண உயர்வு பற்றிய செய்தி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களின் கட்டணத்தை மாற்றி அமைத்தது தமிழக அரசு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சென்னை : குளிர் சாதன வசதிகள் கொண்ட மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களின் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது தமிழக அரசு.தியேட்டர்களின் கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டர்களின் புதிய கட்டண வீதத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், குளிர்சாதன வசதி கொண்ட, இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களுக்கு அதிகபட்ச கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;* இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;*எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கும் குறைவில்லாத இருக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;*இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல்&lt;br /&gt;&lt;br /&gt;*இருக்கை வரிசைகளுக்கு இடையில் இடைவெளி 1050 மி.மீ.,(41.5 அங்குலம்)க்கு குறையாமல் இருத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி&lt;br /&gt;&lt;br /&gt;*மூன்று பிரதான ஒலிபெருக்கிகள்&lt;br /&gt;&lt;br /&gt;*மூன்று வழி ஒலி பெருக்கிகள்&lt;br /&gt;&lt;br /&gt;*சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை&lt;br /&gt;&lt;br /&gt;*தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி&lt;br /&gt;&lt;br /&gt;*குளிர்சாதன வெளிக்கூடம்&lt;br /&gt;&lt;br /&gt;*கணினி மற்றும் இணைய தள டிக்கெட் முறை&lt;br /&gt;&lt;br /&gt;* டிக்கெட்டுகளை வீடுகளுக்கு சென்று சேர்க்கும் முறை&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட 15 வகையான வசதிகள் கொண்ட தியேட்டர்களில் உயர்ந்த பட்ச கட்டணமாக ரூ. 95ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10ம் நிர்ணயம் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கு குறைவில்லாத இருக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி&lt;br /&gt;&lt;br /&gt;*டிஜிட்டல் ஒலி அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறியவை கட்டாயமாக இருந்து தீர வேண்டியதுடன் முன்னர் கூறிய பட்டியலில் ஏதாவது ஐந்தை நிறைவு செய்யும் அமைப்புடைய தியேட்டர்களுக்கு உயர்ந்த பட்சமாக ரூ.85ம், குறைந்த பட்சம் ரூ.10ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும் உணவு நிலையத்தையும் குளிர் சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில் மூன்றுக்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தால் உயர்ந்த பட்ச கட்டணம் ரூ.120 , குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்த வெளி தியேட்டரான 'பிரார்த்தனா' வின் தனித்தன்மை கருதி அரசு ஏற்கனவே, நிர்ணயித்து தற்போது கார்களுக்கும், படம் காண்போருக்கும் நடைமுறையில் உள்ள கட்டண வீதங்களெ தொடர்ந்து நீடிக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://www.dinamalar.com/2007jan01/general_tn21.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஜனவரி 01, 2007 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வில் தமிழக அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. ஒரே வளாகத்தில் 2க்கும் மேல் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும், அவை அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்து கட்டணங்களை நிர்ணயித்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சென்னை மாநகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசு அண்மையில் குறைத்துள்ள தியேட்டர்களுக்கான புதிய கட்டண விகிதங்களை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவித்துள்ளதுடன், சிறப்பாக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வசதிகளுடன், குளிர்சாதன வசதிகளையும் கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடைய வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், தியேட்டர் வளாகங்களுக்கான கட்டணங்களை பின்வருமாறு திருத்தி முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 3 விகிதங்களில் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் விகிதம்: 2 தியேட்டர்கள், அதற்கும் கூடுதலாக உள்ள, ஏசி வசதி உடைய தியேட்டர்கள், எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800க்கும் குறைவில்லாத எண்ணிக்கை உள்ள இருக்கைகள், இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல் இருத்தல்;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கை வரிசைகளுக்கு இடையிலா இடைவெளி 1050 மில்லி மீட்டர் குறையாமல் இருத்தல், நூறு சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலி அமைப்பு, மூன்று பிரதான ஒலிபெருக்கிகள், சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை, தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி, குளிர்சாதன வெளிக்கூடம், கம்ப்யூட்டர் டிக்கெட் முறை, இணையதள டிக்கெட் முறை, வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதி உடைய தியேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 95 டிக்கெட் கட்டணமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2வது விகிதம்: இரண்டுக்கும் அதற்கு அதிகமாக உள்ள தியேட்டர்கள், மொத்தம் 800க்கு குறைவில்லாத இருக்கைகள், நூறு சதவீத சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி மற்றும் முதல் வகையில் உள்ள 15ல் ஏதாவது ஐந்து வசதிகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்த பட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 85 ஆக டிக்கெட் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், உணவு நிலையத்தையும், குளிர்சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின் உயர்ந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 ஆகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்தவெளி தியேட்டரான பிரார்த்தனாவில் தற்போது உள்ள நடைமுறைப்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/01/01/theatre.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116766884929459279?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116766884929459279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116766884929459279' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116766884929459279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116766884929459279'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2007/01/blog-post.html' title='மீண்டும் ஓர் பல்டி!'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116757037717530622</id><published>2006-12-31T18:34:00.000+05:30</published><updated>2006-12-31T18:37:33.413+05:30</updated><title type='text'>'எல்.ஜி.,'ன்னா...?</title><content type='html'>'எல்.ஜி.' பற்றி ஒரு நன்பரின் கருத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;'எல்.ஜி.,'ன்னா, கூட்டுப் பெருங்காயம்ன்னு நாட்டு மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு, எல்.கணேசனை எத்தனை பேருக்குத் தெரியும்? 'தமிழ் மொழிப் போர் தளபதி'ன்னு பெரிசாச் சொல்லிக்கிடுவாரு; இதே பேருல, பா.ஜ., கட்சியில் உள்ளவரை, இல.கணேசன்னு, 'இன்ஷியல்' சுத்தமா தமிழ்ல சொல்றாங்க; ஆனா, பகுத்தறிவுப் பாசறையில் உருவான இவர், 'இல' என்றால், 'சென்டி மென்ட்' படி, இல்லை என்றாகிவிடும் என்று, இன்ஷியலை கூட, 'எல்' என்று ஆங்கிலத்தில் போட்டுக் கொள்வார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சில காரோட்டிகள் ஓட்டும் கார்களில் நிரந்தர, 'எல்' போர்டு இருப்பது போல், தமிழக அரசியல் சாலையில் என்றென்றைக்கும் 'எல்' போர்டு ஆன எல்.கணேசன், பழக்க தோஷம் காரணமாக, ம.தி.மு.க.,வின் அவைத் &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;தலைவர் ஆக்கி, மதிப்பும், மரியாதையும் கொடுத்திருந்தார் வைகோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தி.மு.க.,வில் இருந்து விலகியது முதல், சமீபத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டு வைத்தது வரை சகலத்திலும் இந்த 'எல்' போர்டின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்ததால் தானோ என்னமோ சகல திறமைகளும் இருந்தும், தமிழக அரசியலில் வைகோ சோபிக்காமலிருந்தது.தான் எம்.பி.,யாகவுமிருந்து கொண்டு, கடந்த சட்டசபைத் தேர்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;தலில் தன் மகனுக்கு எம்.எல்.ஏ., சீட்டும் கேட்டு, கிடைக்காததாலும், மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தராததாலும், 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல், 'எதைச் செய்தால் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற ஆலோசனை பெற்று, வைகோவை சாடத் துவங்கியுள்ளார் எல்.ஜி.,'அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை'யாக அமைச்சர் பதவியை நம்பி, அவைத் தலைவர் ஆக வைத்திருந்த வைகோவை விட்டுப் போவது எல்.ஜி.,க்கு நல்லதல்ல; ஆனால், வைகோவுக்கு நல்லது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;'விட்டது தொல்லை விளாம்பழத் தோலோட...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116757037717530622?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116757037717530622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116757037717530622' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116757037717530622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116757037717530622'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116757037717530622.html' title='&apos;எல்.ஜி.,&apos;ன்னா...?'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116756863461841494</id><published>2006-12-31T18:03:00.000+05:30</published><updated>2006-12-31T18:07:14.623+05:30</updated><title type='text'>வைகோ தொடர் குற்றச்சாட்டு: கண்க்கு காட்டுவாரா கருணாநிதி?</title><content type='html'>வைகோ தொடர் குற்றச்சாட்டு: கணக்கு காட்டுவாரா கருணாநிதி?&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்களை தங்கள் கணக்கில் காட்டி மத்திய அரசில் அமைச்சர் பதவியை தி.மு.க., பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வைகோ தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க.,வில் இருந்து வைகோவால் நீக்கப்பட்ட கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, "தனக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி வைகோ துரோகம் செய்து விட்டார்; முதுகில் குத்தி விட்டார்' என்று தெரிவித்து இருந்தார். கணேசனின் இந்த குற்றச் சாட்டுக்கு பதில் அளித்து வைகோ கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாக கூறி வைகோ என் முதுகில் குத்திவிட்டார் என்று முன்னாள் அவைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் தனித்தன்மையை காக்க வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது வேறு எந்த தீர்மானத்திற்கும் கிடைக்காத அளவு பலத்த கைதட்டல் கிடைத்தது. இதன் பிறகு, தேர்தல் முடிந்ததும் "அமைச்சர் பதவி வேண்டும்' என கணேசன் என்னிடம் கேட்டார். "அது எப்படிங்க முடியும், கட்சி பொதுக்குழு தீர்மானம் இருக்கே'ன்னு நான் பதில் சொன்னேன். இருந்தாலும், இடைவிடாது தினமும் கேட்டு வந்தார். இடையில் செஞ்சி ராமச்சந்திரன் வந்து "எனக்கும் ஆசை உண்டு; ரெண்டு அமைச்சரா கேளுங்க'ன்னு சொன் நார். "சரி நான் பேசுகிறேன். ஆனால், பொதுக்குழுவைக் கூட்டி இந்த விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு அதிகாரம் பெற்றுக் கொண்டு முடிவெடுக் கலாம்' என்றேன். "எனக்குத் தெரியாத பொதுக்குழுவா'ன்னு கணேசன் கேட்டார். "அப்படியில்லீங்க... கட்சியின் இருதயம் போன்றது பொதுக்குழு. அதிலே ஒரு கொள்கை முடிவு எடுத்த நிலையிலே அதை மீற முடியாதே' என்று நான் சொன்னேன். "அதையும் மீறி நீங்க அமைச்சராகணும்னா கட்சியிலே எல்லா தலைவர்கள் கிட்டேயும் பேசி கன்வின்ஸ் பண்ணி ஒரு முடிவு எடுத்து அமைச்சர் பதவி பத்தி பேசறேன்' என்று கணேசனிடம் நான் சொன்னதும் உண்மைதான். அதன் படி பிரதமரிடம் பேசியதும் உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க.,வும் அமைச்சரவையில் சேர கட்சியில் விரும்புறாங்கன்னு பிரதமரிடம் நான் சொன்னேன். அதற்கு பிரதமர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார். மூன்றாவது தடவை இந்த கோரிக்கையை சொன்னபோதுதான், "நீங்கள் (ம.தி.மு.க.,) அமைச்சரவையில் சேர வேண்டுமென்றால் தி.மு.க., தங்களது அமைச்சர்களை விலக்கிக் கொள்ள சொல்ல முடியுமா' என்று பிரதமர் என்னிடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அதிர்சியாய் இருந்தது. அவர்கள் எதற்கு விலக வேண்டும் என பிரதமரிடம் கேட்டேன். ."உங் கள் நான்கு எம். பி.,க்கள் கணக்கை சேர்த்து 20 எம். பி.,க் கள் கணக்கை காட்டி தி.மு.க., மத்திய அமைச்சர்களை பெற் றுள்ளது. தி.மு.க., வுக்குள் ம.தி.மு.க., ஒரு கூட்டணி வைத் துள்ளதாக சொல்லித்தான் தி.மு.க., அமைச்சர் பதவி வாங்கியதாக சோனியா என்னிடம் சொன் நார். நீங்கள் வேண்டுமானால் சோனியாவிடம் பேசுங்கள்' என்று பிரதமர் என்னிடம் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சோனியாவைச் சந்தித்து கேட்டபோது, "ஆமாம், உண்மைதான்' என்று தெரிவித்தார். நான் அனைத்தையும் அவருக்கு விளக்கி விட்டு "இது பச்சை துரோகம்' என்று சொன்னேன். "இப்போது கருணாநிதியிடம் இது குறித்து நான் பேச முடியாது; இந்த விஷயத்தை நான் ஜீரணித்துக் கொள்கிறேன்' என்று சோனியா என்னிடம் அதிர்ச்சியாய் கூறினார். இந்த விஷயத்தை தமிழகம் எங்கும் தேர்தல் நேரத்தில் நூறு மேடையில் பேசினேன். அப்போது, "இது பொய். பிரதமரும், சோனியாவும் இதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள்' என்று தி.மு.க., தரப்பில் கூறினார்கள். ஆனால், தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்த சோனியாவும், பிரதமரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லையே. அவர்கள் என்னிடம் சொன்னதைத் தான் நான் மக்களிடம் சொன்னேன். இதை எப்படி அவர்கள் மறுப் பார்கள்? மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக நான் நம்ப வைத்து ஏமாற்றியதாக கணேசன் சொன்னதால்தான் நடந்த விஷயங்களை முழுமையாக உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வைகோ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., எம்.பி.,க்களை கணக்கு காட்டி தி.மு.க., அமைச்சர் பதவி பெற்றது என்ற வைகோவின் குற்றச்சாட்டு தொடரும் நிலையில் இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://www.dinamalar.com/2006dec31/political_tn2.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116756863461841494?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116756863461841494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116756863461841494' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116756863461841494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116756863461841494'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116756863461841494.html' title='வைகோ தொடர் குற்றச்சாட்டு: கண்க்கு காட்டுவாரா கருணாநிதி?'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116756789267466295</id><published>2006-12-31T17:48:00.000+05:30</published><updated>2006-12-31T17:55:46.506+05:30</updated><title type='text'>இன்ஜினியரை காப்பாற்றுங்கள் : பிரதமரிடம் வைகோ முறையீடு</title><content type='html'>சென்னை: "அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ இன்ஜினியரை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்," என்று பிரதமரிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தமிழகத்தில் சிவகாசி தாலுகா விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மத்திய அரசின் சாலை அமைப்பு நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரை அசாமில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து கணேசனை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே விவகாரம் குறித்து நேற்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தொலைபேசி மூலம் வைகோ வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://www.dinamalar.com/2006dec31/political_tn3.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116756789267466295?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116756789267466295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116756789267466295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116756789267466295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116756789267466295'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_31.html' title='இன்ஜினியரை காப்பாற்றுங்கள் : பிரதமரிடம் வைகோ முறையீடு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116723977547104595</id><published>2006-12-27T22:45:00.000+05:30</published><updated>2006-12-27T22:46:15.476+05:30</updated><title type='text'>மதிமுக-அதிமுக உறவு வலுப்படும்: வைகோ</title><content type='html'>டிசம்பர் 26, 2006 &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: மதிமுக இரும்புக்கோட்டை போல கட்டுக்கோப்புடன் இருக்கிறது. அதிமுகவுடன் உறவு மேலும் வலுப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது. எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை நீக்கியதால் கட்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் என்னைப் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள், வெறுப்பில் கக்கிய வார்த்தைகள். அதிமுகவுடன் மதிமுக கொண்டுள்ள உறவு வலுப்படும், மேலும் உறுதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் சட்டத் திட்ட விதி 19(5)ன் கீழ் கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரது பதவிகளைப் பறிக்க பொதுச் செயலாளராகிய எனக்கு முழு அதிகாரமும் உள்ளது. இருவரின் பதவியைப் பறிக்கும் முடிவை யாருடைய தூண்டுதலினாலோ அல்லது கம்பத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலோ நான் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்நீதிமன்றத்தில் எங்களது நிலையை விளக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்தப் பிரச்சினையை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மூலமாக மதிமுகவுக்கு பெயரையும், புகழையும் களங்கப்படுத்த முதல்வர் கருணாநிதி முயலுகிறார் எனக்கு மிகுந்த நம்பகமான தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் நான் கருணாநிதி மீது குற்றம் சாட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக என் மீது திமுக வழக்கு போடும் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார். அதை சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக உள்ளென். மதிமுகவிலிருந்து பலரையும் பிரிக்க நீண்ட நாட்களாகவே திமுக தரப்பு தனது முயற்சிகளைத் தொடங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதிமுகவை அதிமுகவோடு இணைத்து விடப் போவதாகவும், அதிமுக அவைத் தலைவராகப் போவதாகவும் வதந்திகளைப் பரப்பினர். இதுகுறித்து திருச்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்கள் கூட்டத்தில் நான் பேசுகையில், யாராவது மதிமுகவை அதிமுகவோடு இணைப்பதாக சொன்னால் அவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து தப்பி வந்தவர்கள் என நினைத்து மீண்டும் அங்கேயே அனுப்பி வையுங்கள் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வதந்தியை மதிமுகவினர் நம்பவில்லை என்பதால் இது அடிபட்டுப் போனது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி எம்.பி. டாக்டர் கிருஷ்ண்னை இழுக்கப் பார்த்தனர். அவரை தொடர்ந்து நான்கு நாட்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை, கப்பலில் ஓட்டை விழுந்து விட்டுவிட்டது, மாலுமி நம்முடன் வர மாட்டார். கப்பலோடு மூழ்கிப் போவார் என்று அவரிடம் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நாடாளுமன்றத்தில் எங்களை திமுக அணியில் அமர வையுங்கள் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க டிராப்ட் ரெடி செய்து விட்டதாகவும், அதில் கையெழுத்திட்டால் உங்களுக்கு நிறையப் பண்ம் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு நில்லாமல், வைகோவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது கரீஷ்மா போய் விட்டது. அதனால்தான் கேரளாவுக்குப் போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பேசியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் தாண்டி கிருஷ்ண்னுக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து வீட்டுக்குப் போய் அவரை எங்கள் பக்கம் வரச் சொல்லுங்கள். கிருஷ்ண்னுக்கு ரூ. 15 கோடியும், உங்களுக்கு 1 கோடி ரூபாயும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு கிருஷ்ண்ன், நீங்கள் தரும் 15 கோடி ரூபாய், 15 ரூபாவுக்கு சமம் என்று கூறி விரட்டியடித்துள்ளார். இதை இன்றைய கூட்டத்தில் கிருஷ்ண்னே கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டி எல்.கணேசன் அணியில் இணைக்க திமுக நேரடியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகவே அணுகி பேசி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஆசை வார்த்தை கூறுகிறார்கள், பணியாவிட்டால் மிரட்டுகிறார்கள், வழக்குகள் பாயும் என அச்சுறுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமு.க என்று ஒரு கட்சி இருக்கிறதா என முன்பு முதல்வர் கருணாநிதி கேட்டார். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் மதிமுகவை அழிக்க தீரமாக பாடுபட வேண்டும்?. எனவேதான் இதுகுறித்து பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிதான் கெஞ்சினார்:&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நான் கொண்டு வரப்பட்டபோது அங்கு என்னை வந்து முதல்வர் கருணாநிதி சந்தித்தார். எனது கைகளைப் பிடித்துக் கொண்டு பிரசாரத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கெஞ்சினார். இதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுத்து என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என நான் யாரிடமும் கெஞ்சவில்லை. யாருடைய உதவியையும் நான் நாடவில்லை. நான் ஜாமீனில் வெளியே வந்தபோது கூட அரை மனதுடந்தான் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானதுதான். அதற்காக யாரும், யாரையும் அழித்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய (நேற்று) கூட்டம் கட்சியின் விதி 19(5), 35(14) ஆகியவற்றின் கீழ் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டப்பட்டது. இதை சீர்குலைக்க சிலர் முயன்றனர். சதித் திட்டங்களை தீட்டி வைத்திருந்தனர். ஆனால் அவை தங்களுக்கு எதிராக திரும்பி விடுமோ என்று பயந்து அந்த எண்ண்த்தை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டு விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.ஜி.க்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின்படிதான் எல்.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தொடர்ந்து அமைச்சர் பதவி கேட்டு கோரி வந்ததால், நான் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இதுகுறித்துப் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர்கள் மதிமுகவின் நான்கு எம்.பிக்களையும் கண்க்கு காட்டி திமுக அமைச்சர் பதவியைப் பெற்று விட்டதாகவும், அவர்களில் 2 பேரை திரும்பப் பெற்றால்தான் மதிமுகவுக்கு அமைச்சர் பதவி தர இயலும் என்றும் கூறி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான் உடனடியாக, அது நம்பிக்கைத் துரோகம், பச்சைத் துரோகம். அதை நான் சகித்துக் கொள்கிறேன். அவர்களிடம் போய் அமைச்சர்களை வாபஸ் பெறுங்கள் என்று கேட்க மாட்டேன் என்றேன். மேலும், திமுக வேறு, மதிமுக வேறு என்பதையும் அவர்களிடம் தெளிவுபடுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி இதுவரை மறுக்கவில்லை. விளக்க முன்வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் சென்னைக்கு பலமுறை வந்து சென்றுள்ளனர். அவர்களிடம் வைகோ இப்படிக் கூறுகிறாரே என்று விளக்கம் கேட்கவும் அவர் முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தவிர்க்க முடியாத கட்டாயச் சூழ்நிலை வந்துள்ளதால் இவை எல்லாவற்றையும் செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவை நான் குடும்பக் கட்சியாக மாற்றுகிறேன், எனது தம்பி ரவிச்சந்திரனுக்கும், மகனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பது உண்மைக்குப் புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மகன் துரை வையாபுரியை கட்சியில் முன்னிலைப்படுத்துவதாக திட்டமிட்டு செய்தி கிளப்புகிறார்கள். இதேபோல ஆண்டன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்தி பரப்பினர். இதனால்தான் எனது நடைபயண்த்தின்போது அவரையும் கலந்து கொள்ளச் செய்து மக்களுக்கு அவர் இங்கேதான் இருக்கிறார் என்பதை நிரூபித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மகன் இதுவரை தாயகத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்துள்ளார். நான் அவரை எம்.பி. ஆக்கப் போவதாக கூறுகிறார்கள். அப்படி செய்ய நினைத்திருந்தால் நான் போட்டியிடாத சிவகாசி தொகுதியிலேயே நிறுத்தி எம்.பி. ஆக்கியிருப்பேனே? எந்தக் காலத்திலும் எனது மகனை நான் கட்சிக்குள் கொண்டு வரப் போவதில்லை, பதவியும் தரப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல எனது தம்பி ரவிச்சந்திரனும் பதவிக்கு ஆசைப்படாதவர். பத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவரை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் வற்புறுத்தி அமர வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மதிமுக புத்துண்ர்ச்சியுடன் சிலிர்த்தெழுந்துள்ளது. தொண்டர்கள் அனைவரும் கட்சியின் பின்னால் நிற்கிறார்கள். மொத்தம் உள்ள 36 மாவட்டச் செயலாளர்களில் 32 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 3 பேர் பல்வேறு காரண்ங்களினால் வர முடியவில்லை. ஆனால் கூட்டத்தின் முடிவுகளை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் தியாக பாரி மட்டுமே எந்தத் தகவலும் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல உயர் நிலைக் குழுவில் உள்ளவர்களில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனைத் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். அரசியல் ஆலோசனைக் குழுவில் உள்ள 11 பேரில் 6 பேர் வந்திருந்தனர். அதேபோல அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் 7 பேரும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மீது பழி சொன்னவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும். இனிமேல் அவர்கள் சொல்லும் புகார்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் ஜன௰ல் பொதுகுழு கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் பேசுகையில், சென்னையில் நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வரும் 28ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் விளக்கிச் சொல்லப்படும். ஜனவரி 10ம் தேதி கோவையில் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கனேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஜனவரி 29ம் தேதி சேலத்தில் பொதுக் குழுவை கூட்டியுள்ள நிலையில் அவர்களை முந்திக் கொண்டு 10ம் தேதியே கோவையில் இக் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/12/26/vaiko.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116723977547104595?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116723977547104595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116723977547104595' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116723977547104595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116723977547104595'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116723977547104595.html' title='மதிமுக-அதிமுக உறவு வலுப்படும்: வைகோ'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116723938587236502</id><published>2006-12-27T22:37:00.000+05:30</published><updated>2006-12-27T22:39:45.896+05:30</updated><title type='text'>'புஸ்' ஆன 'மாஜிகளின்' பாண்ங்கள்-வைகோ</title><content type='html'>டிசம்பர் 27, 2006&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: தாயகத்தை கைப்பற்றுவதை ஏற்க முடியாது என சோனியா அவசர எச்சரிக்கை விடுத்ததால் தான் கட்சியும் என் உயிரும் தப்பின என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து வைகோ கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரத்தக் களறி ஏற்படுத்தி கைப்பற்ற திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மாநகராட்சித் தேர்தலில் குண்டர்களை ஏவி விட்டது போல தாயகத்தையும் ரெளடிகளை விட்டு கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/images36/vaiko_061221.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://thatstamil.oneindia.in/images36/vaiko_061221.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரத்தக் களறி ஏற்பட்டால் சிந்தப்படும் முதல் சொட்டு ரத்தம் என் குடும்ப ரத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் 2 முறை மட்டுமே இதுவரை தாயகத்துக்கு வந்திருந்த என் மகன் துரை வையாபுரியை முதல் ஆளாக தொண்டர்களோடு தொண்டராக உட்கார வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோடு என் குடும்ப உறுப்பினர்களும் வந்து உட்கார்ந்தார்கள். மற்ற கட்சிகளில் பதவி சுகத்துக்காக வாரிசுகளை கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்கள். நான் ரத்தம் சிந்த அழைத்து வந்தேன். என் தொண்டர்களையும் கட்சியையும் நான் என் குடும்பத்துக்கு மேலாக மதிக்கிறேன். இதைத் தான் குடும்ப அரசியல் என்கிறார் செஞ்சியார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றவும் கட்சியை உடைக்கவும் நடக்கும் முயற்சிகள் குறித்து பிரதமருக்கும் சோனியா அம்மையாருக்கும் கடிதம் எழுதினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்தபோது பிரதமர் கொல்கத்தாவில் ஒரு விழாவில் இருந்தார். இருந்தாலும் கடிதததை படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல சோனியாவும் படித்ததாக எனக்கு தகவல் வந்தது. இருவரிடம் இருந்து வந்த தகவலில் கட்சியை உடைப்பது, அலுவலகத்தை கைப்பற்றுவது அநாகரீகச் செயல், பொறுத்துக் கொள்ள முடியாது என இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல எனக்கு எதிரானவர்களுக்கும் (திமுக?) சோனியா அவசர எச்சரிக்கை விடுத்தார். இதனால் என் கட்சி அலுவலகம் மீதும் என் மீதும் நடக்க இருந்த குண்டர் படை தாக்குதல் தவிர்க்கப்பட்டு, கட்சியும் என் உயிரும் தப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனை குறித்து ஜெயலலிதாவும் அக்கறையுடன் பேசினார். பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எ.ஜியும் செஞ்சியும் மந்திரி பதவி கேட்டு தொல்லை தந்ததால் பிரதமரிடம் பேசினேன். ஆனால், மதிமுக எம்பிக்களையும் கண்க்கில் காட்டித் தான் திமுக அமைச்சர் பதவிகளைப் பிடித்ததாக சோனியாவும் பிரதமரும் கூறிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 27ம் தேதி சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு எல்.ஜியும் செஞ்சியும் சென்றனர். அதன் பிறகே பல திட்டங்கள் போடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் எல்.ஜியும் செஞ்சியும் நடத்தப் போகும் கூட்டம் வெறும் சாதாரண்க் கூட்டமாகத் தான் இருக்கும். திமுகவின் ஏற்பாட்டில் நடக்கும் ஒரு கூட்டம் அது. அந்த அற்பக் கூட்டத்துக்கு மதிமுக பொதுக் குழுக் கூட்டம் என்று பெயர் சூட்டுவது வெட்கக்கேடு என்றார் வைகோ. மாஜிக்களின் புஸ்வானங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;1993ம் ஆண்டு திமுகவில் குழப்பம் விளைவித்து அண்ணா உருவாக்கிய இயக்கத்தை நான் சீர்குலைக்க முயன்றதாக முதல்வர் கருணாநிதி பழி சுமத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலையிலும் கொடிய பழி என் மீது சுமத்தப்பட்டதைத் தாங்க முடியாமல் தான் திமுகவினர் 5 பேர் தீக்குளித்து மடிந்தனர். என் மீது பழி சுமத்தி, என் பொது வாழ்வுக்கு களங்கம் சுமத்தியதைக் கூட சகிக்கலாம். ஆனால், தமிழ் ஈழ மக்களை காக்கவும் உரிமை பெறவும் உயிர்த் தியாகம் செய்து போராடி வரும் புலிகள் மீது கருணாநிதியைக் கொலை செய்ய திட்டமிட்டதாக பழி சுமத்தியது தான் கொடுமையிலும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னைத் தாக்கவும் கலவரம் செய்ய திட்டமிடப்பட்டது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற சூழலில் பிரதமரிடம் அதிமுக, மதிமுக எம்பிக்கள் நேரில் மனு கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் என் மீது ஒரு கொடூரமான புகாரை தயார் செய்து திமுக எம்பிக்கள் மூலம் பிரதமரிடம் தரச் செய்தார்கள். அதில் 93ம் ஆண்டிலேயே புலிகளைக் கொண்டு கருணாநிதியைக் கொலை செய்ய முயன்றவன் வைகோ, இப்போதும் வைகோவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு, கருணாநிதியின் பேரனான தயாநிதி மாறனுக்கு வைகோவால் ஆபத்து என்றும், இதனால் வைகோவின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கணேசன், கடந்த 14ம் தேதி நாடாளுமன்றத்தில் கருணாநிதியை பாராட்டி பேசியதால் எனக்கு கோபம் என்கிறார்கள். அதை நான் பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே எல்ஜியும் செஞ்சியும் திமுக வலையில் விழுந்துவிட்டனர். மதிமுகவை வீழ்த்த சூழ்ச்சிப் படலத்தையும் தொடங்கிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் இந்த மாஜிக்கள் இருவரும் கூட்டியிருக்கும் கூ"டடத்துக்கு ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது. ஒவ்வொரு பொதுக் குழு உறுப்பினரிடமும் 2 லட்சம் தருகிறோம், 5 லட்சம் தருகிறோம், அரசு காண்ட்ராக்ட்கள் தருகிறோம் என பேரம் பேசுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் கூட்டத்தில் திமுகவினரையே பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் இந்த மாஜிக்கள் பக்கம் இருப்பதாக அறிவித்து அதற்கு அடுத்த கட்டமாக மீண்டும் தாயகத்துக்குள் நுளைய முயற்சி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;93ல் நாங்கள் தான் உண்மையான திமுக என நான் போராடியது உண்மை. ஆனால், அறிவாலயத்தை கைப்பற்ற திட்டமிட்டதும் இல்லை அந்த முயற்சியை செய்ததும் இல்லை. கோடிகள் உங்களோடு இருக்கட்டும், கொள்கை எங்களோடு இருக்கட்டும் என்று தான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடியவர் எல்.கணேசன். அதை மறுக்காமல் உடன்பட்டவர் தான் இந்த செஞ்சி ராமச்சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவரும் இப்போது ஏவிவிடும் பாண்ங்கள் எல்லாம் வெறும் புஸ்வானங்கள் தான் என்று கூறியுள்ளார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/12/27/vaiko.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116723938587236502?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116723938587236502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116723938587236502' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116723938587236502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116723938587236502'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_27.html' title='&apos;புஸ்&apos; ஆன &apos;மாஜிகளின்&apos; பாண்ங்கள்-வைகோ'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116702024855632267</id><published>2006-12-25T09:47:00.000+05:30</published><updated>2006-12-25T09:47:28.583+05:30</updated><title type='text'>கேரளத்தின் புதிய அணை யோசனை வஞ்சகமானது: வைகோ பெச்சு</title><content type='html'>தேனி, டிச. 25: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டச் சொல்ளும் யோசனை வஞ்சகமானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை உரிமை பாதுகாப்பு கோரி மதுரையிலிருந்து டிச.18-ம் தேதி தொடங்கிய நடைபயணத்தை 6-வது நாளான சனிக்கிழமை இரவு கூடலூரில் நிறைவு செய்து பொதுக் கூட்டத்தில் அவர் பெசியது:&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடமை தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை, மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லத் தேவையில்லை, ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொண்ட நடைப்பயணத்தின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக வழக்குத் தொடர்ந்து, நியாயமான வாதங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் 142 அடியாக உயர்த்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் முகாமிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து விடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொய்யான பிரசாரத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கி சொல்ல தவறியதன் விளைவே பெச்சுவார்த்தைக்கு பிரதமர் பரிந்துரை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள அரசு பெரியாறு அணை குறித்து பொய்யான தகவல்களை தமிழ் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது, இதை மறுத்து தமிழக அரசு மலையாள பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அணை உடையும் என்றால் உறவுகள் உடையும். பொய்யைச் சொல்லி உரிமையைப் பறிக்க கேரளம் முயற்சிக்கிறது. ஆனால் தமிழக மக்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கடமை தவறி விட்டார். இது தமிழ்நாட்டிற்கு செய்த துரோகம். நன்றி: தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.dinamani.com"&gt;தினமணி &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116702024855632267?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116702024855632267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116702024855632267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116702024855632267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116702024855632267'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116702024855632267.html' title='கேரளத்தின் புதிய அணை யோசனை வஞ்சகமானது: வைகோ பெச்சு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116699158808870922</id><published>2006-12-25T01:42:00.000+05:30</published><updated>2006-12-25T01:49:48.096+05:30</updated><title type='text'>6 நாட்கள் வைகோ "நடந்தது...' என்ன?</title><content type='html'>பெரியாறு அணை பிரச்னையில் போதிய விழிப்புண்ர்வு மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எழவில்லை என்ற குறை இருந்தது. எனவே விழிப்புண்ர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்த வைகோ, மதுரையில் இருந்து கூடலூர் வரை ஆறு நாள் உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வைகோ நடைபயண்ம் என்றாலே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இம்முறையும் அதே பரபரப்பு தொற்றிக் கொண்டதால், அவரது பேச்சு மூலம் ஆக்ரோஷமான கருத்துக்கள் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2006dec25/photos/at08.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://www.dinamalar.com/2006dec25/photos/at08.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் நாள்: 18.12.06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் இருந்து புறப்பட்ட வைகோ அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, ராஜன்பாடி, வடபழஞ்சிவிலக்கு வழியாக செக்கானூரணி வந்து, பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இரவு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தங்கினார். அவரது இரவு உண்வு இரண்டு இட்லி, ஒரு ஊத்தப்பம் மட்டுமே. அதன் பிறகு உறங்கச்சென்றுவிட்டார். நடந்து வந்த களைப்பில் உடன் வந்த தொண்டர்களும் மண்டபம் ஒன்றில் தூங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாம் நாள்: 19.12.06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை 5.30 மணிக்கு முன்பே எழுந்து அனைத்து நாளெடுகளையும் படித்து முடித்தார். தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல், இட்லியை சாப்பிட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு செக்கானூரணியில் இருந்து புறப்பட்டு கொக்குளம்பிரிவு, ஒத்தப்பட்டிபிரிவு, மூணாண்டிபட்டி வழியாக கருமாத்தூர் வந்தபோது அருள் ஆனந்தர் கல்லூரி முன்பாக மாண்வர்கள் காத்திருந்து, வைகோவை வரவேற்றனர். நத்தம்பட்டி முன்பாக வைகோ நடந்து வந்தபோது வெகுதொலைவில் வயல்களில் வேலை செய்தவர்கள் ஓடி வந்ததை பார்த்து அங்கேயே 15 நிமிடம் வைகோ நின்று விட்டார். ஓடி வந்தவர்கள் வந்து சேர்ந்ததும் அவர்கள் கூறிய குறைகளை காதுகொடுத்து கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லம்பட்டியை கடந்த போது "ஆல் இந்தியா ரேடியோ' விற்கு நடந்து கொண்டே பேட்டியளித்தார். வாலாந்தூரை நெருங்கும்போது மொபைல் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அனைத்திற்கும் நடந்து கொண்டே பதில் கொடுத்தார். அப்போதுதான் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வைகோவிற்கு எதிராக கருத்துகள் வெளியிட்டது குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் ஜெயா "டிவி'யில் இருந்து பேட்டி கேட்டபோது துவக்கத்தில் சாதாரண்மாக பதில் அளித்தார். கணேசன் பற்றி கேட்டபோது, சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். ஆனாலும் "சட்டென' சமாளித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்கினார். இரவு உசிலம்பட்டியில் வைகோ தங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2006dec25/photos/at08a.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://www.dinamalar.com/2006dec25/photos/at08a.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மூன்றாம் நாள்: 20. 12. 06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் பொங்கல் மட்டும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டபோது, அவரை நிருபர்கள் சூழ்ந்து, இரண்டு எம்.பி.,க்கள் கூறிய கருத்துகள் குறித்து கேட்டனர். "எண்ண்ற்ற தடைகளை கடக்க வேண்டி உள்ளது'. என ஒருவரி பதிலை கூறிவிட்டு நடைபயண்த்தை துவக்கினார். மாகரையை கடக்கும் போது வெயில் சற்று "சுள்ளென்று' அடிக்கவே தலையில் உருமா கட்டிக் கொண்டார். மதிய உண்வு தொண்டர்களுடன் தொண்டராக ஆண்டிபட்டி கண்வாய் வேளாங்காண்ணி மாதா சர்ச் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டார். சற்று நேர ஓய்வுக்குப்பின் புறப்பட தயாரானபோது நிருபர்களிடம் "விசேஷம் ஏதும் இல்லை' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்தா கோவிலில் பூசாரி விபூதி, சந்தனம் தந்தார். சந்தனத்தை மட்டும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார். எனவே, பூசாரி விபூதியை நெற்றியில் வைத்தார். அதன் பின்னர் சிறிது தூரம் வந்ததும் விபூதியை வைகோ அழித்துவிட்டார். கணேசன் பிரச்னை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இடையிடையே மொபைல் போனில் ஏராளமான அழைப்புகள் வந்தபோதும் சளைக்காமல் பதில் கூறிக்கொண்டு வந்தார். ஆண்டிபட்டி வந்த வைகோ நேராக பொதுக்கூட்ட மேடைக்கு சென்று விட்டார். கூட்டம் முடிந்ததும் இரவு தங்க உள்ள வீட்டிற்கு நடந்தே சென்றார். அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்திருந்த சைவ உண்வை சாப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நான்காம் நாள்: 21.12.06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் நடைபயண்ம் துவங்கும் போதும் தொண்டர்கள் கொடுக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பயண்த்தை துவக்கினார். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டார், வழியில் எந்த இடத்திலும் ஓய்வு எடுக்கவில்லை. எதிர் வெயில் முகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய போதும், வெள்ளைத் துண்டால் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பயண்த்தை தொடர்ந்தார். முன்னதாக சென்ற பிரசார ஜீப்பில் எம்.ஜி.ஆர்., பட தத்துவப்பாடல்கள் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;குன்னூரில் வைகோ மகன் வையாபுரி நடைபயண்த்தில் இணைந்து கொண்டார். மதிய உண்விற்குப் பின் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில் தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய போது, அருகில் வைகோ குடும்பத்தினர் வேனில் அமர்ந்தவாறு பேச்சை கேட்டனர். அவர்களது முகங்களில் லேசான சோகம் காண்ப்பட்டாலும், மன உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட வைகோ, மேடையில் "கணீர்' குரலில் பேச்சை தொடர்ந்தார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் வீரபாண்டி சென்று உடன் வந்த 15 மாவட்ட செயலர்களுடன் நள்ளிரவு 2 மணி வரை ஆலோசனை நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஐந்தாம் நாள்: 22.12.06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலேயே சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். இருந்த போதும் 10.15 மணிக்கு நடைபயண்த்தை துவக்கினார். வழிநெடுக அதிக அளவில் விவசாயிகள் திரண்டு வரவேற்றனர். சின்னமனூரில் மதிய உண்வையும் தொண்டர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். இடையே "தாயகத்தில்' இருந்து மொபைலில் அழைப்பு வரவே, சாப்பிட்ட கையை கழுவாமல் 20 நிமிடம் நின்று கொண்டே பேசினார். நடைபயண்த்தில் தி.மு.க., கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலால் சற்று "டென்ஷன்' அடைந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு உத்தமபாளையம் நோக்கி நடந்தார். வயல்வெளிகளில் நாற்று நடுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் வைகோவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உத்தமபாளையத்தில் பொதுக்கூட்டம் முடித்து அரசு பொதுப்பணித்துறை விடுதியில் தங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆறாம் நாள்: 23.12.06&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உத்தமபாளையத்தில் காலை 9.45 மணிக்கு துவங்கி அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பத்தை நோக்கி வந்த போது, நிறைவு நாள் நடைபயண்ம் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் சேர்ந்து கொண்டதால் மூன்று கி.மீ., தூரத்திற்கு நடைபயண்ம், ஊர்வலமாக மாறியது. கம்பத்தில் மதியம் நடந்த பொதுக்கூட்டத்தில் "தாயகம்' குறித்து பேசும்போது உண்ர்ச்சிவசப்பட்டு, கண் கலங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உண்வுக்குப்பின் மாவட்ட செயலர்கள், மாநில கட்சி நிர்வாகிகளை வைத்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் "பரபரப்பு' தொற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பம் நடராஜன் திருமண் மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டு கணேசன், ராமச்சந்திரனும், அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள தகவலை நிருபர்களிடம் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு நடைபயண்த்தை துவக்கி, இரவு 10 மணிக்கு கூடலூரில் நிறைவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மருத்துவ சோதனை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடைபயண் குழுவுடன் முதலுதவிக்காக மருத்துவ குழுவினர் காரில் பின் தொடர்ந்து வந்திருந்தனர். ஆறு நாளும் நடைபயண்த்தை துவக்கும் போதும் இரவு ஓய்வு எடுக்கும் போதும், வைகோ மருத்துவசோதனை செய்து கொண்டார். மதுரையில் நடையை துவக்கியபோது என்ன வேகம் இருந்ததோ, அதே வேகம் கூடலூரில் நிறைவு செய்யும் வரை தொடர்ந்தது. இரண்டு எம்.பி.,க்கள் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி காரண்மாக கடைசி நான்கு நாட்களும் வைகோ "டென்ஷனாகவே' காண்ப்பட்டார். இருந்த போதிலும் அடுத்தடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு எம்.பி.,க்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் நகர்த்தும் "காய்களை' எங்கெங்கு "வெட்ட' வேண்டும் என்பதில் அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்பதற்கு, மொபைல் போன்களில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அடுத்தடுத்து அளித்த உத்தரவுகளெ உதாரண்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;எழுச்சியும், வெற்றியும் இணைந்த நடைபயண்ம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;வைகோ செல்லும் வழியில் அவரை காண்வும், பேச்சை கேட்கவும் பொதுமக்களும், விவசாயிகளும் ரோட்டோரம் ஏராளமாக கூடினர். ஆனால், அவர்களிடம் வைகோ "பரபரப்பான" அரசியல் பேச விரும்பவில்லை. தனது நடைபயண்த்தின் நோக்கம் குறித்து மட்டுமே பேசினார்.&lt;/li&gt;&lt;li&gt;சீனப்பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், காவிரி கல்லணை எந்த தொழில் நுட்பத்தின் படி கட்டப்பட்டதோ அதே தொழில்நுட்பத்தின் படி பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உடையாது என்ற கருத்தை சென்ற இடங்கள் தோறும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.&lt;/li&gt;&lt;li&gt;பெரியாறு அணை நீர் இல்லை என்றால் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கையே சிக்கலாகி விடும் என்ற வைகோவின் எச்சரிக்கை மக்கள் மனதிலும், விவசாயிகளின் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இனிவரும் காலங்களில் ஐந்து மாவட்டங்களை பொறுத்தவரை பெரியாறு அணை பிரச்னையை சரியான முறையில் கையாளாத எந்த அரசியல் கட்சியும், மக்களிடம் அங்கீகாரம் பெற முடியாது என்ற நிலையை இந்த நடைபயண்த்தில் மூலம் வைகோ உருவாக்கி விட்டார். அவரது நடைபயண்ம் மூலம் பெரியாறு அணை பிரச்னை குறித்து தெளிவான விழிப்புண்ர்வு ஏற்பட்டுள்ளது. வைகோ மெற்கொண்ட நடைபயண்ம் எழுச்சி பயண்மாக மட்டுமல்ல, வெற்றிப் பயண்மாகவும் நிறைவடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116699158808870922?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116699158808870922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116699158808870922' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116699158808870922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116699158808870922'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/6_25.html' title='6 நாட்கள் வைகோ &quot;நடந்தது...&apos; என்ன?'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116699095095019860</id><published>2006-12-25T01:37:00.000+05:30</published><updated>2006-12-25T01:39:10.953+05:30</updated><title type='text'>திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும்: வைகோ அறிவிப்பு</title><content type='html'>சென்னை: ""தி.மு.க.,வின் தூண்டுதலைக் கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. கருணாநிதியின் வஞ்சக வலையில் விழுந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் இருவருக்காகவும் அனுதாப்படுகிறேன்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2006dec25/photos/at04.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://www.dinamalar.com/2006dec25/photos/at04.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மதியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது :&lt;br /&gt;&lt;br /&gt;நானும், என் தொண்டர்களும் உருவாக்கிய இயக்கம் ம.தி.மு.க., தியாகத்தாலும், உழைப்பாலும் வளர்ந்த இந்த இயக்கத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி முயற்சித்து வருகிறார். இவர்களின் வஞ்சக வலையில் விழுந்துள்ள எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகிய இருவருக்காகவும் வேதனைப்படுகிறேன், அனுதாப்படுகிறேன். கடந்த ஐந்து மாத காலமாக எங்கள் இயக்கத்தை நிர்மூலமாக்க 10 பேர் விலகினாலும், 10 ஆயிரம் பேர் விலகி தி.மு.க.,வில் இணைந்தது போன்று பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டபடி 25ம் தேதி(இன்று) தாயகத்தில் மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயலர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். அவைத் தலைவர் எல்.கணேசன், துணை பொது செயலர் செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். எனினும், அடிப்படை உறுப்பினர்களாக நீடிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு தி.மு.க.,வின் குண்டர் படைகள் எங்கள் கட்சியின் கரைவேட்டிகளுடன் நுழைந்து கலவரம் செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. தாயகத்திற்கு தொண்டர்கள் வரும் போது கலவரம் செய்ய வருகிறார்கள் என்று தடுத்துவிட்டு, கேடிகளையும், போக்கிரிகளை வைத்து கூட்டத்தை சீர்குலைக்க முடிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் ஆராஜகத்தை பற்றி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளென். தி.மு.க.,வில் நீண்டகால நல்ல தொண்டர்கள், பொறுப்புள்ள உறுப்பினர்களுக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். உங்களுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். நான் பயத்தினால் சொல்லவில்லை, அன்பினாலும், கடந்த கால பாசத்தினாலும் சொல்கிறேன். 13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் நாங்கள் கட்டுக்கோப்போடு ராணுவத்திற்கும் மேலாக சிறு சச்சரவும் இல்லாமல் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ நடைபயண்ம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்தியபோதும் எங்களால் யாருக்கும் சிறு கஷ்டமும் ஏற்படவில்லை என்பதை மக்கள் அறிவர். எனது தாயகம் ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி தொண்டர்கள் கொடுத்த ரூ.5, ரூ.10 நிதியால் கட்டப்பட்டது. அந்த தாயகத்தில் கலகம் செய்ய முயற்சிக்கும் கருணாநிதிக்கு ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் எந்தவித சிறு அசம்பாவிதம் நடந்தாலோ, கலவரம் செய்ய முயன்றாலோ, எங்கள் கட்சி கரை வேட்டியுடன் உள்ளெ நுழைந்து வன்முறையில் ஈடுபட்டால் அதை நாங்கள் அறவழியில் சந்திப்போம். மாநகராட்சி தேர்தலில் நடந்த ஜனநாயக படுகொலையை போல இப்போதும் காவல் துறையின் துணையோடு கூட்டத்தை தடுக்க திட்டம் தீட்டி வருகின்றனர். இதை எல்லாம் பார்த்து நாங்கள் பயந்து விட மாட்டோம். எங்களுக்கு பின்னால் லட்சக்கண்க்கான உண்மை தொண்டர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வைகோ கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது துணை பொது செயலர் சத்யா, சீமாபஷீர், வடசென்னை மாவட்ட துணை பொது செயலர் ஏசுராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க.,வினரிடம் பேரம் நடத்தும் தி.மு.க.,&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ கூறுகையில், ""தமிழகத்தில் உள்ள மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் வீட்டிற்கு மாவட்ட அமைச்சர்கள், தி.மு.க., மாவட்ட செயலர்கள் சென்று எத்தனை லட்சம் வேண்டும், எந்த கான்ட்ராக்ட் வேண்டும், நாங்கள் தருகிறோம், நீங்கள் சேலத்தில் நடக்கும் எல்.கணேசன் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று பேரத்தை துவக்கியுள்ளனர். கட்டுக்கோப்பான ம.தி.மு.க.,வினர் ஒருபோதும் பேரத்துக்கு அடிபணிய மாட்டார்கள்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: &lt;a href="http://www.dinamalar.com/2006dec25/political_tn4.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116699095095019860?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116699095095019860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116699095095019860' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116699095095019860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116699095095019860'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_25.html' title='திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும்: வைகோ அறிவிப்பு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116690386065592520</id><published>2006-12-24T01:26:00.000+05:30</published><updated>2006-12-24T01:29:32.426+05:30</updated><title type='text'>திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு.</title><content type='html'>மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி விட்டு, திரைபடங்களுக்கு கேளிக்கை வரிகளை ரத்து செய்வது, திரை அரங்குகளில் கட்டணங்களை குறைப்பது என திரை துறைக்கு மட்டுமே உதவி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னை உலகிற்கு அடையாலம் காட்டிய திரையுலகிற்கு தன் நன்றி கடனை செலித்தி விட்டு, தன்னை நம்பி வாக்களித்து முதல்வர் பதவியில் அமர வைத்த மக்களை ஏமாற்றி வருகிறார். கலைஞரே வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/469092/movie_rates_cut.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/400/321168/movie_rates_cut.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116690386065592520?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116690386065592520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116690386065592520' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116690386065592520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116690386065592520'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_24.html' title='திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116689546830276474</id><published>2006-12-23T23:05:00.000+05:30</published><updated>2006-12-23T23:09:38.463+05:30</updated><title type='text'>ஆட்கள வராமல் அசிங்கப்பட்ட எல்.கணேசன்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;நிர்வாகிகள் வரவில்லை-எல்.ஜி. கூட்டம் ரத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/60643/LG.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/291160/LG.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;திருச்சியில் இன்று மதிமுக அவைத்தலைவரும், திருச்சி எம்பியுமான எல்.கணேசன் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்கள; கருத்துகளை தெரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து எல்.கணேசன் நேற்று சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனை நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ஆலோசனை நடத்தி விட்டு இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி வந்தார். ஆனால் அவரை வரவேற்க திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட புற மாவட்டங்களில் இருந்து 10 நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்த எல்.கணேசன் திருச்சி கூட்டத்தை ரத்து செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தஞ்சையில் ஆலோசனை நடத்த அங்கு புறப்பட்டு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/12/23/ganesan.html"&gt;thatstamil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116689546830276474?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116689546830276474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116689546830276474' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116689546830276474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116689546830276474'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116689546830276474.html' title='ஆட்கள வராமல் அசிங்கப்பட்ட எல்.கணேசன்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116688116242093116</id><published>2006-12-23T19:06:00.000+05:30</published><updated>2006-12-23T19:47:57.813+05:30</updated><title type='text'>வைகோவின் 6 நாள் நடைபயண்ம் கூடலூரில் இன்று நிறைவடைகிறது</title><content type='html'>முல்லை பெரியாறு உரிமை காப்பு நடை பயண்ம் மேற்கொண்டுள்ள வைகோ, 6ம் நாளான இன்று தேனி மாவட்டம் கூடலூரில் நிறைவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி மதுரையில் துவக்கிய வைகோ, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக நேற்று முந்தினம் தேனி வந்தார். தேனியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வீரபாண்டி சென்று தங்கினார். நேற்று காலை, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக சின்னமனூர் வந்து சேர்ந்தார். மதிய உண்வை முடித்த பின்னர் இரவு 7 மணிக்கு உத்தபாளையம் வந்தடைந்தார். அங்கு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இன்று காலை உத்தமபாளையத்தில் இருந்து புறப்பட்டு, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பம் செல்லும் வைகோ, கடந்த 6 நாட்களாக மேற்கொண்ட நடைபயண்த்தை கூடலூரில் நிறைவு செய்கிறார். இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த கட்சி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபயண்த்தில் நேற்று, பொருளாளர் கண்ண்ப்பன், நாஞ்சில் சம்பத், தேனி மாவட்ட செயலர் ராமகிருஷ்ண்ன், எம்.எல்.ஏ.,க்கள் வரதராஜன், வீர இளவரசன், ஞானதாஸ், திருமலைக்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் அழகுசுந்தரம், துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபயண்ம் இன்றுடன் முடிவடைவதால் திருவாரூர் மாவட்ட செயலர் தியாகபாரி தவிர மற்ற அனைவரும் வந்துள்ளனர். தற்போதைய கட்சி பிரச்னையில் மாவட்ட செயலர்கள் அனைவரும் வைகோ பின்னால் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நடைபெறும் நடைபயண் நிறைவு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.dinamalar.com/2006dec23/political_tn9.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/587962/dec06_23dvaik.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/400/465377/dec06_23dvaik.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;மதுரையிலிருந்து கூடலூர் வரை பெரியாறு அணை உரிமை காப்பு நடைப்பயண்ம் மேற்கொண்டு, 5-வது நாளாக வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் கோட்டூர் அருகே, விவசாயி போஸ் என்பவரது தோட்டத்தில் வாழைக் கன்று நட்டு, மண்வெட்டியால் மண்ணை அணைக்கிறார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொண்டுள்ள பெரியாறு உரிமை காப்பு நடைப்பயண்ம் கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடைப்பயண்த்தை டிச. 18-ம் தேதி மதுரையிலிருந்து தொடங்கினார் வைகோ. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக வியாழக்கிழமை இரவு வீரபாண்டிக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு சின்னமனூருக்கு சென்று கொண்டிருந்தார். கோட்டூர் அருகே தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி போஸ் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வைகோவை வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையோர தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாழைக் கன்றுகளை நடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வாழைக் கன்றுகளை வைகோ நட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து கோட்டூர் வழியாக சீலையம்பட்டிக்கு புறப்பட்டார். அப்போது தள்ளுவண்டியில் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த ஊனமுற்ற ரவி என்பவர் அவருக்கு இளநீர் கொடுத்து வரவேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய ஊர்களில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் பெரும் திரளாக நின்று வைகோவை வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் மதிமுக மாவட்டச் செயலர் கம்பம் ராமகிருஷ்ண்ன் எம்.எல்.ஏ,, எம்.பி.க்கள் சிவகாசி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ண்ன், தேனி பொன்முடி, நகரச் செயலர் சேகர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாவது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு உத்தமபாளையத்திலிருந்து பயண்த்தை தொடங்கி பகல் 12 மணிக்கு கம்பம் சென்றடைகிறார், அங்கு பொதுக்கூட்டத்தில் பெசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நிறைவு: நடைப்பயண்த்தை கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவு செய்கிறார் வைகோ. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பெசுகிறார்.&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.dinamani.com/"&gt;தினமணி&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116688116242093116?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116688116242093116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116688116242093116' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116688116242093116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116688116242093116'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/6.html' title='வைகோவின் 6 நாள் நடைபயண்ம் கூடலூரில் இன்று நிறைவடைகிறது'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116682434444612658</id><published>2006-12-23T03:10:00.000+05:30</published><updated>2006-12-23T16:44:11.730+05:30</updated><title type='text'>எல்.கணேசனும், செஞ்சியாரும் வெளியேற்றபடுவர்.</title><content type='html'>்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/60643/LG.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/291160/LG.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/135013/Senji.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/222750/Senji.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;அதிருப்தி தலைவர்களுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால அவர்கள் தனித்து விடப்படும் சூழ்நிலையும் எழுந்துள்ளது. தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/386343/jeevan_north_chennai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/320/344827/jeevan_north_chennai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;ஜீவன்(வடசென்னை):&lt;/strong&gt;ம.தி.மு.க.,வில் வைகோவைத் தவிர வேறு எவனும் முக்கியம் கிடையாது. கட்சியை உடைக்க யார் நினைத்தாலும் அவர்கள் தலையில் மண் விழும். எங்கள் மாவட்டத்தில் கட்சிக்கு சிறு சேதாரம் கூட வராது. வைகோவை நம்பி வந்தவர்கள் தற்போது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு விட்டனர். மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு இப்போது செயல்படுகின்றனர். மாவட்டச் செயலர்கள் கூட்டத்தின் போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவேன். கடந்த 93ம் ஆண்டு தண்டபாணி சிதைக்கு தீ மூட்டிவிட்டு வைகோ பேசும்போது, "என்னுடன் வந்தால் பதவிகள் கிடைக்காது. துன்பமும் துயரமும் சிறைச்சாலையும் பரிசாக கிடைக்கும்' என்று பேசினார். பதவி வாங்க நினைத்தவர்கள் அன்றைக்கே விலகியிருக்க வேண்டியது தானே? சமுதாய மறுமலர்ச்சியே எங்கள் நோக்கம். ஆட்சிக்கு வருவது எங்கள் நோக்கமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/227210/manimaaran_velacheri.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/345952/manimaaran_velacheri.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;மணிமாறன்(தென்சென்னை):&lt;/strong&gt;ம.தி.மு.க., தான் வைகோ; வைகோ தான் ம.தி.மு.க., எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை வைகோவுடன் தான் இருப்போம். எங்கள் உயிர் பிரியும்போது தான் வைகோவிடம் இருந்து எங்களை பிரிக்க முடியும். மக்களின் ஜீவாதார பிரச்னைக்காக வைகோ நடைபயண்ம் மேற்கொண்டுள்ளார். அவர் எங்களின் குடும்பத் தலைவராக இருக்கிறார். இப்போது எதிர்ப்பு குரல் எழுப்புபவர்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு குரல் எழுப்பட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/146261/dr_masilamani_vizhupuram.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/480078/dr_masilamani_vizhupuram.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;மாசிலாமணி (விழுப்புரம்):&lt;/strong&gt;வைகோவின் தலைமையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களை இழுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. அவர்களைப் பற்றி வரும் 25ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/111561/mohan_kumar_kovai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/838856/mohan_kumar_kovai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;மோகன்குமார் (கோவை மாநகர்):&lt;/strong&gt; கட்சிக்கு எதிராக இரண்டு பேர் பேசுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் தான் இருக்கின்றனர். இப்போது இந்தப் பிரச்னை வந்திருப்பதால் நடைபயண்த்தில் கலந்து கொள்வதற்கு அதிகமான தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் தேனிக்கு இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வைகோ மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார் என்கின்றனர். போன வாரம் வரை அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததா? தேர்தல் தோல்வியால் ஒரு கட்சி அழிந்துவிடும் என்றால் தி.மு.க., எப்போதே அழிந்திருக்கும். அ.தி.மு.க., 96ம் ஆண்டு தோல்வியின்போதே அழிந்திருக்கும். இப்போது மட்டும் தி.மு.க.,வுக்கு தனி மெஜாரிட்டி பெற்றிருக்கிறதா? எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே எந்த ஆதரவும் இல்லை. அவர்களுடன் ஈ, காக்கா கூட போகப் போவதில்லை. ம.தி.மு.க.,வை உடைக்க முயற்சிக்கின்னர். இது தி.மு.க.,வுக்கு நல்லதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/69659/rathinaraj_kanniyakumari.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/625238/rathinaraj_kanniyakumari.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;ரத்தினராஜ் (கன்னியாகுமரி):&lt;/strong&gt;வைகோவுடன் தான் இருக்கிறோம். கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகும்போது ஏதாவது சொல்வது இயற்கை தான். அதைத் தான் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/575434/k_m_a_nizam_nellai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/795260/k_m_a_nizam_nellai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;நிஜாம்(நெல்லை மாநகர்):&lt;/strong&gt;கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. இதுபோன்ற வயதானவர்கள் கட்சியை விட்டு போவது நல்லது தான். கட்சியில் இருந்தால் சாகும்வரை பதவி கேட்பார்கள். இவர்கள் போனால் தான் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வைகோவும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/782723/thaamarai_kannan_selam.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/399358/thaamarai_kannan_selam.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;தாமரைக்கண்ண்ன்(சேலம்):&lt;/strong&gt;எங்கள் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சிக்கு தலைவர் வைகோ தான். அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். எல்.கணேசனுக்கு எம்.பி., பதவி கிடைத்தபோதும் செஞ்சி ராமச்சந்திரன் மந்திரியாக இருந்தபோதும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டார்கள். கட்சிக்கு சோதனையான காலகட்டத்தில் கட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் பலனை எதிர்பார்த்து இந்த கட்சியில் இல்லை. பலனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இதுவரை அனுபவித்தார்கள். இப்போது போகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காக வேதனைப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களின் கருத்துக்கள் ஒருமித்த குரலில் ஒலிப்பதால் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ள எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் ஆகியவற்றை பொதுச் செயலர் வைகோ கூட்டியுள்ளார். சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிருப்தி குரல் எழுப்பிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்கும்படி மாவட்டச் செயலர்கள் வற்புறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே வரும் 23ம் தேதி எல்.கணேசன் போட்டி கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அதில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து அதிருப்தியாளர்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதும் தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/4138/thurai_balakrishnan_thanjai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/328463/thurai_balakrishnan_thanjai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;துரைபாலகிருஷ்ண்ன்(தஞ்சை):&lt;/strong&gt; தி.மு.க.,வில் இருந்த போது புறக்கணிக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் ஒடுங்கிக் கிடந்த செஞ்சி ராமசந்திரனும், எல்.கணேசனும் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ந்து அரசியல் அனாதைகள் ஆகப் போகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/423186/boominaadhan_madurai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/220825/boominaadhan_madurai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;பூமிநாதன்(மதுரை நகர்): &lt;/strong&gt;வைகோ விசுவாசிகளும், மாவட்ட செயலர்களும் நடைபயண்த்தில் கலந்து கொண்டுள்ளோம். செஞ்சி ராமசந்திரனுடனும், எல்.கணேசனுடனும் ஒரு தொண்டர் கூட செல்ல மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/224494/r_m_sanmugasundaram_virudhunagar.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/861831/r_m_sanmugasundaram_virudhunagar.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;சண்முகசுந்தரம்(விருதுநகர்):&lt;/strong&gt; அவர்கள் இருவரும் கருணாநிதியிடம் இரண்டு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டனர். அவர்கள் போகிற போது போகட்டும் என்று இவ்வளவு நாளும் காத்திருந்தோம். பொன்.முத்துராமலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/590562/ramasamy_karur.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/498341/ramasamy_karur.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;மஞ்சனூர் ராமசாமி(கரூர் ):&lt;/strong&gt; அவர்கள் இருவரும் பதவி சுகத்திற்காக அலைந்து பார்த்தனர். ம.தி.மு.க., வில் அதற்கு வழி இல்லை என தெரிந்ததும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/678899/pulavar_sevandhiyan_sivagangai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/923415/pulavar_sevandhiyan_sivagangai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செவந்தியப்பன்(சிவகங்கை):&lt;/strong&gt; 13 ஆண்டுகளாக கட்சியினரின் உழைப்பை சுரண்டிய அவர்கள், இனி எங்கு சென்றாலும் ம.தி.மு.க.,வில் கிடைத்தது போல் முதல் மரியாதை கிடைக்காது. அவர்கள் தான் வைகோவை தூண்டிவிட்டு தனிக்கட்சி தொடங்க வைத்தனர். அப்போதும், இப்போதும் சுயநலத்திற்காக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/546659/ramakrishnan_theni.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/356078/ramakrishnan_theni.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;என்.ராமகிருஷ்ண்ன்(தேனி):&lt;/strong&gt; அவர்கள் வெளியேறுவது எங்களுக்கு முன்பே தெரியும். இனிமேல் தான் ம.தி.மு.க., விற்கு நல்ல காலம். எங்கள் கட்சி இனி மேல் நன்கு வளர்ச்சி அடையும். வைகோவின் உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் நெருங்கி வந்து விட்டது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/873828/veera_elavarasan_madurai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/559614/veera_elavarasan_madurai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;வீரைளவரசு(மதுரை புறநகர்):&lt;/strong&gt; ம.தி.மு.க., வில் தனி நபர்கள் இருவர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. வைகோவிற்கு மக்களின் ஆதரவு முன்பை விட அதிகரித்துள்ளதை நடைபயண்த்தின் போது நேரடியாகவே பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/726572/mahalingam_nagai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/561563/mahalingam_nagai.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;மகாலிங்கம்(நாகை):&lt;/strong&gt; கட்சியில் பெரியவர்கள் பலர் இருக்கும் போது, நான் தடாலடியாக எந்தக் கருத்தும் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இருவர் விலகிச் செல்வதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மாவட்ட செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/873162/chirppipaarai_ravichandran_mp.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/256031/chirppipaarai_ravichandran_mp.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;சிவகாசி எம்.பி., ரவிச்சந்திரன்&lt;/strong&gt; கூறுகையில், வைகோவின் முழு கட்டுப்பாட்டில் தான் ம.தி.மு.க., உள்ளது. பொதுச் செயலர் மீது தொண்டர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இருவர் கட்சியை விட்டு செல்வதால், கட்சிக்கு பாதிப்பு வராது என்றார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/808877/R_nadarajan_thiruchi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/200/660304/R_nadarajan_thiruchi.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடராஜன் (திருச்சி மாநகர்):&lt;/strong&gt; இவர்கள் இரண்டு பேருக்கு உதவுவதற்காக வைகோ அதிகம் கஷ்டப்பட்டார். எது எப்படி இருந்தாலும் 2007ம் ஆண்டு ம.தி.மு.க.,விற்கு எழுச்சி ஆண்டாக அமையப்போகிறது. சுயநல தலைவர்கள் வெளியேறியதால் எந்தக்கட்சியும் அழிந்ததாக வரலாறு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.dinamalar.com/2006dec22/political_tn1.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116682434444612658?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116682434444612658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116682434444612658' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116682434444612658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116682434444612658'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_23.html' title='எல்.கணேசனும், செஞ்சியாரும் வெளியேற்றபடுவர்.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116646559620418533</id><published>2006-12-18T22:45:00.000+05:30</published><updated>2006-12-21T00:36:16.263+05:30</updated><title type='text'>முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம்.</title><content type='html'>முல்லை பெர்யாறு அணை பிரச்சணைக்கு உடனடி தீர்வு காணவும், அணையின் மீது, தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்டவும், ம.தி.மு.க. பொது செயளாலர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. நடைபயணத்தை இன்று துவக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/311923/mullai_periyar_urimai_kaappu_nadaipayanam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/320/837484/mullai_periyar_urimai_kaappu_nadaipayanam.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, மதுரையில் துவங்கிய நடைபயணம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக கடலூரில் 23ம் தேதி நடைபயணத்தை நிறைவு செய்வார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம் வெற்றி பெற, புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post.html"&gt;முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_21.html"&gt;முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/400/775865/KK_mullai_periyar_dam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/400/775865/KK_mullai_periyar_dam.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116646559620418533?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116646559620418533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116646559620418533' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116646559620418533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116646559620418533'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_18.html' title='முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம்.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116551951181357671</id><published>2006-12-08T00:51:00.000+05:30</published><updated>2006-12-08T01:15:05.463+05:30</updated><title type='text'>தமிழக காங்கிரஸ், பா.ம.க.வை பின் தொடரும் தே.மு.தி.க.</title><content type='html'>அரசியல் கட்சிகளுக்கு இடையே அடிதடி, சட்டை கிலிப்பு துவங்கி, கொலை வரை செல்வது சகஜம் தான். ஆனால் ஒரு கட்சிக்குள்ளேயே அட்தடி நடப்பது வெகு குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;உள்கட்சி தகராறில் பிரபலமானது தமிழக காங்கிரஸ் தான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது பா.ம.க. இந்த வரிசையில் தே.மு.தி.க.வும் சேர்ந்துவிட்டது என்பதுக்கு உதாரணம் தான் சமீப காலங்களில் அடிக்கடி நடக்கும் உள்கட்சி சண்டைகளும், அடிதடிகளும். நேற்று இதேபோல் மற்றொரு அடிதடி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/1600/985359/DMDK_DistrictSeceratories.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/4280/3751/400/723733/DMDK_DistrictSeceratories.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கடலூர் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த கைகளப்பில் நகர மகளிர் அணியை சேர்ந்த பெண் உட்பட பலர் தாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து மாவட்ட பிரதிநிதி பார்த்திபன் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஆரம்பக் காலங்களில் மன்றங்களில் இருந்து வந்த எங்களுக்கு கட்சியில் மறியாதை இல்லை. ஆனால், மற்ற கட்சியில் இருந்து வந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மாற்று கட்சியில் இருந்து வந்து இங்கு பதவியை பெற்றவர்கள் எங்களை செல்லா காசாக நினைக்கின்றனர். &lt;strong&gt;பணம் கொடுத்து நிர்வாகி பதவியை பெற்றவர்கள் தான் தற்போது மாவட்ட பொறுப்பில் இருக்கின்றனர். தற்போது இவர்கள் பணம் பெற்று கொண்டு நகர நிர்வாகி பதவியை வழங்குகின்றனர்.&lt;/strong&gt; இவர்களால் தற்போது தே.மு.தி.க. ஜாதி அடிப்படையில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஊழல் இருக்க கூடாது என தலைவர் விஜயகாந்த் முழக்கமிடுகிறார். &lt;strong&gt;முதலில் கட்சிகுள்ளேயே இருக்கும் இந்த ஊழல் பெருச்சாலிகளை ஒழிக்க வேண்டும்.&lt;/strong&gt; மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டம் கூட்டியிருக்கின்றனர். ஆனால், நிர்வாகிகள் பலருக்கு இந்த கூட்டம் குறித்து தெரிவிக்காததால், கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.இதனை நாங்கள் தட்டி கேட்டது தவறு என்று கூறுகின்றனர்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;பல நதிகள் கலந்தாலும், கடலின் உப்பு தன்மை குறைய போவதில்லை என வெறும் வாய் சவடால் விட்டால் போத்தாது, கட்சிகுள்ளேயே, பணம் பெற்று தான் பதவி தருபவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும். கடலில் குடிநீர் கலந்தால், கடல் நீரின் உவர்ப்பு தன்மை மாறாது, ஆனால், கூவம் போன்ற மாசுபட்ட நதிகள் கடலில் கலந்தால் கடல் நீரும் மாசுபடும் என்று தான் கூவம் கடலில் கலக்காமல் தடுப்பு அமைத்துள்ளனர் என்பதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், மக்களும் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற பெரிய கட்சிகளான தி.மு.க, அ,தி.மு.க போன்ற கட்சிகளில் இப்படி அடிதடி நடப்பது மிகவும் குறைவு தான். ம.தி.மு.க.வில் இது போல் நடந்ததே இல்லை என்பதையும் இங்கு நான் நினைவுகூற விரும்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116551951181357671?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116551951181357671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116551951181357671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116551951181357671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116551951181357671'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_08.html' title='தமிழக காங்கிரஸ், பா.ம.க.வை பின் தொடரும் தே.மு.தி.க.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116542726366563691</id><published>2006-12-06T23:15:00.000+05:30</published><updated>2006-12-06T23:21:51.053+05:30</updated><title type='text'>உன் குற்றமா? என் குற்றமா? யாரை நானும் குற்றம் சொல்ல....</title><content type='html'>இன்று ஜெயா டி.வி. செய்திகளை கண்டதும், அதில் வந்த செய்தியை கண்டதும் எனக்க பேர் அதிர்ச்சி. நம், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளின் நிலை இந்த அளவுக்கு தரம் தாள்ந்துவிட்டதை நினைத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த செய்தி இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/a2abgcAhuaU"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/a2abgcAhuaU" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;தமிழகத்தில் உள்ள பொது கழிபிடங்களை எல்லாம் தி.மு.க.வினரே ஆக்ரமிப்பு செய்த்துவிட்டனராம். இதனால் அப்பாவி பொது மக்கள் (அன்றைய ஆட்சியில் இதே கழிபிடங்களை ஆக்ரமித்தவர்கள்) பலரது வாழ்க்கையே கேள்விகுறி ஆக்கப்பட்டதனால் அவர்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது யார் செய்த குற்றம்,&lt;/strong&gt; &lt;br/&gt;&lt;br /&gt;கழிபிடத்தை கூட விட்டுவைக்காமல் பணம் சுரண்ட முற்படும், தி.மு.க.வினரின் குற்றமா?&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;அல்லது,&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;இதை கூட விட்டுவைக்காமல் அரசியல் இலாபம் தேட நினைக்கும் அ.தி.மு.க.வின் குற்றமா?&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;அல்லது,&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரிடமே மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும், நம் மக்கலின் குற்றமா?&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;அல்லது,&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br /&gt;இதையும் ஒரு செய்தி என இனையத்தில் பதிவு செய்த எனது குற்றமா?&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116542726366563691?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116542726366563691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116542726366563691' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116542726366563691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116542726366563691'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_06.html' title='உன் குற்றமா? என் குற்றமா? யாரை நானும் குற்றம் சொல்ல....'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116525660692907743</id><published>2006-12-04T23:45:00.000+05:30</published><updated>2006-12-04T23:53:26.930+05:30</updated><title type='text'>ஈழ தமிழருக்காக என் உயிரையும் கொடுப்பேன் - வைகோ</title><content type='html'>ஈழ தமிழருக்காகவும், விடுதலை புலிகலுக்காகவும் தன் உயிரையும் தருவேன் என சி.என்.என் - ஐ.பி.என் அலைவரிசையில், கரண் தபார் நடத்தும், 'Devil's advocate'  நிகழ்ச்சியில் வைகோ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க &lt;a href="http://www.ibnlive.com/videos/27612/devils-advocate-vaiko.html"&gt;இங்கே &lt;/a&gt;காணவும்.&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/videos/27612/devils-advocate-vaiko.html"&gt;http://www.ibnlive.com/videos/27612/devils-advocate-vaiko.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116525660692907743?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116525660692907743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116525660692907743' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116525660692907743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116525660692907743'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116525660692907743.html' title='ஈழ தமிழருக்காக என் உயிரையும் கொடுப்பேன் - வைகோ'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116525552672959250</id><published>2006-12-04T23:28:00.001+05:30</published><updated>2006-12-04T23:35:26.753+05:30</updated><title type='text'>ஈழ தமிழரின் கண்ணீர் கதை</title><content type='html'>தமிழ் நதி அவர்கள் தங்கள் கண்ணீர் கதையை, &lt;a href="http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html"&gt;இங்கு &lt;/a&gt;விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html"&gt;http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html&lt;/a&gt;&lt;br /&gt;இதை படித்ததும், என் கண்களில் நீர் வரத் துவங்கியது. இதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116525552672959250?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116525552672959250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116525552672959250' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116525552672959250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116525552672959250'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post_116525552672959250.html' title='ஈழ தமிழரின் கண்ணீர் கதை'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116517466106529646</id><published>2006-12-04T01:02:00.000+05:30</published><updated>2006-12-04T22:37:47.580+05:30</updated><title type='text'>முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.</title><content type='html'>முல்லை பெரியாறு அணை பிரச்சணை பற்றி ம.தி.மு.க. பொது செயலாளர், புரட்சி புயல் வைகோ அவர்கள் கலந்து கொண்ட 'நேர்முகம்' நிகழ்ச்சியின் ஒளிபதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/A7n-2oa0Ty4"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/A7n-2oa0Ty4" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cFMRWgBvLs8"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cFMRWgBvLs8" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/P7NLbkiYFpI"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/P7NLbkiYFpI" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cBGT4WDp5y0"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cBGT4WDp5y0" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/64hdLn7YLbw"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/64hdLn7YLbw" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/X3vJ7TxVLts"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/X3vJ7TxVLts" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116517466106529646?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116517466106529646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116517466106529646' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116517466106529646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116517466106529646'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/12/blog-post.html' title='முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116238318168944366</id><published>2006-11-01T17:42:00.000+05:30</published><updated>2006-11-01T18:37:17.226+05:30</updated><title type='text'>இலங்கை இன பிரச்சணை பற்றிய பி.பி.சி யின் ஒளிபதிவு</title><content type='html'>&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=2151064219162771887&amp;hl=en-GB" flashvars=""&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=-8359054759762167876&amp;hl=en-GB" flashvars=""&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=8525097473807918744&amp;hl=en-GB" flashvars=""&gt; &lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116238318168944366?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116238318168944366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116238318168944366' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116238318168944366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116238318168944366'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/11/blog-post.html' title='இலங்கை இன பிரச்சணை பற்றிய பி.பி.சி யின் ஒளிபதிவு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-116133627650736094</id><published>2006-10-20T14:45:00.000+05:30</published><updated>2006-10-20T14:56:52.156+05:30</updated><title type='text'>உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்</title><content type='html'>உள்ளாட்சி தேர்தல் வார்டுகளில் நேற்று(19/10/2006) மாலை 7 மணி நிலவரபடி அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி நிலவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/LocalBodyElectonResults_1.jpg"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/LocalBodyElectonResults_1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-116133627650736094?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/116133627650736094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=116133627650736094' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116133627650736094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/116133627650736094'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/10/blog-post_20.html' title='உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115998716435775734</id><published>2006-10-04T23:14:00.000+05:30</published><updated>2006-10-05T00:48:23.716+05:30</updated><title type='text'>இட ஒதுக்கீடு - காலத்தின் கட்டாயம்.</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/Vaiko1.1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/Vaiko1.1.jpg" border="0" height="150" width="110"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/abdul-kalam.2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/abdul-kalam.2.jpg" border="0" height="150" width="110"/&gt;&lt;/a&gt; இட ஒதுக்கீடு என்றதும் ஒரு நகர்புறங்களிலேய படித்து, நகர்த்திலேயே வாழும் ஒரு சராசரி இளைஞனை போல் நானும் இட ஒதுக்கீட்டை, அதன் அவசியம் கருதாமல் எதிர்த்து வந்தேன். ஆனால், நான் பெரும் மதிப்பு வைத்துள்ள மூன்று தலைவர்களான ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், புரட்சிபுயல் வைகோ, என அனைவருமே இட ஒதுக்கீடு தேவை என்ற கருத்தை கொண்டுள்ளது என்னை சற்று சிந்திக்க வைத்தது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/manmohansingh.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/manmohansingh.jpg" border="0" height="150" width="110"/&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதில் அப்துல் கலாம், தன்னை சந்திக்க வந்த மாணவர்களை, சமாதானப் படுத்தி அனுப்பி வைத்ததோடு, அரசியல் சாயம் பூசாதபடி பட்டும் படாமலும் பேசி, தன் நிலையை வெளிபடுத்திவிட்டார். மன்மோகன் சிங்கும் தன் பங்கிற்கு தன்னை சந்தித்த மாணவரை சமதானம் செய்துவிட்டு, நேரடியாகவே பலமுறை ஆதரித்து பேசிவிட்டார். வைகோ அவர்கள், இட ஒதுகீட்டை ஆதரித்து மனித சங்கிலி பேரணி நடத்தி தன் ஆதரவை வெளிபடுத்திவிட்டார். இதை தவிர உச்ச நீதிமன்றமும் டில்லி நீதிமன்றமும் தன் பங்கிற்கு, இடஒதுகீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து தன் நிலையை வெளிபடுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்துமே, என் நிலை சரிதானா என்ற கேள்வி என் மனதில் எழுப்பியது. இந்நிலையில் தான் ஆனந்த விகடனில் வந்த இந்த கட்டுரை, என் நிலைபாடு தவறு என்று என்னை திருத்தியது.&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்து, 16 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தீக்குளிப்புப் போராட்டம் நடந்தது. இப்போது அதே பிரச்னையில், மறுபடியும் போராட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளிகளின் வேதனைகளை லட்சியமே செய்யாமல், மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நடக்கிறது. ‘இட ஒதுக்கீடு வந்துவிட்டால், நாங்கள் தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழியில்லை’ என்று சில மாணவர்கள் தற்கொலைக்கு அனுமதி கேட்டு, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டல்கமிஷன் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் ஆட்சி, 16 வருடங்களுக்கு முன்மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அறிவித்த போது, அதன் விளைவாக அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது. இப்போது கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீட்டை அறிவிப்பதால், மன்மோகன் சிங் ஆட்சிக்கும் ஆபத்து வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள, ஒரு கேள்வி-பதில் தொகுப்பு இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு பழைய விஷயம்தானே? ஏன் இந்தப் புது எதிர்ப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;பழைய விஷயம்தான். 1921-லேயே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு உத்தரவு போடப்பட்டாயிற்று. 1950-க்குப் பின், சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்காகத்தான் செய்யப்பட்டது. இப்போது எதிர்ப்புக்குக் காரணம், மத்திய அரசில் கல்வி நிலையங்களுக்கு அட்மிஷனில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு முதல் முறையாக அறிவிக்கப்படுகிறது என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இருந்துவந்த இட ஒதுக்கீடு என்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. 1990-ல் வி.பி.சிங் ஆட்சியின்போதுதான், மண்டல் குழு அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இப்போது, கல்வி நிலைய அட்மிஷனிலும் அதே போன்ற இட ஒதுக்கீடு (அதே மண்டல் குழுவின் பழைய பரிந்துரையின்படி... ஆனால், தாமதமாக) அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடுகளை மாநில அரசுகள் இதற்கு முன்பே செய்திருக்கின்றன அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். தமிழ்நாடு உட்பட, பல மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடுகள் இருந்துவருகின்றன. மத்திய அரசில் தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமே இருந்து வந்தது. அதைப் பிற்படுத்தப்பட்ட வருக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் 1990-க்குப் பிறகே எடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால், என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தகுதி, திறமை இல்லாதவர்கள் டாக்டராகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்குத் தென்னிந்தியாவே சாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள். வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள் / இன்ஜினீயர்களைவிட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல, ஒரு சாட்சியமும் கிடையாது. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகள் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கெல்லாம் தகுதியும், திறமையும் உண்டோ, அவர்கள் எல்லோருமே படிக்கட்டுமே! எதற்காக இட ஒதுக்கீடு?&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் படிப்பையும் படிக்க விரும்புகிற எல்லாருக்கும் வாய்ப்பு தர வேண்டும்தான். ஆனால், அதற்கான கல்லூரிகள், இட வசதி, இதர ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை எனத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஏன் சாதி அடிப்படையில் முன்னுரிமை தர வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால், இதுவும் தேவைப்பட்டிராது. சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு நிலவிவரும் சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில்தான் சலுகை தரப்பட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது? எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு வரும் போது மட்டும் எழுப்புபவர்கள், ஏற்கெனவே பணக்காரர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவே இல்லை என்று யோசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் பொறியியல், மருத்துவ, இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்ற ஏற்பாடு இருக்கிறதே, அது என்னவாம்? பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கான இட ஒதுக்கீடுதானே? தவிர, ஐ.ஐ.எம் போன்ற உயர்மட்ட நிர்வாக இயல் கல்வி நிலையங்களில், கட்டணத்தைக் குறைக்கக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது. அதற்கு என்ன அர்த்தம்? பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்க வரும் நிலை தொடர வேண்டும் என்பதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு கொடுத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் போதுமான இடங்களை நிரப்பவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படைக் கல்வியில் வெவ்வேறு தரங்கள் இருப்பது முதல் காரணம். ஆட்கள் இருந்தும் நிரப்பாமல், அந்த இடங்களைப் பிற சாதியினர் எடுத்துக்கொள்ள வசதியாக, ஆளில்லை என்று கணக்குக் காட்டியது இன்னொரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் கோளாறுகளே இல்லையா? இன்னும் எத்தனைக் காலத்துக்கு இது இப்படியே நீடிக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டுதான். பிற்படுத்தப்பட்ட சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் முதல் தலைமுறையாகக் குடும்பத்தில் படிக்க வருபவருக்கும், அந்தந்த சாதிக்குள் இருக்கும் ஏழைக்கும் முன்னுரிமை தேவைப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்னைகள் சாதி அடிப்படையை நீக்குவதால் தீரக்கூடியவை அல்ல. சாதி அடிப்படை ஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டு, அதில் மேலும் என்ன சீர்திருத்தம் தேவை என்று யோசிப்பதே நியாயமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சாதிகளுக்கும் சமமான தரத்தில் கல்வி உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் வரை, இட ஒதுக்கீடு நீடிக்கத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் உயர் சாதியில் இருக்கும் ஏழைகளின் நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோ ருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங் போன்றவர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத் தாழ்வைச் சரிசெய்ய வந்ததே தவிர, வர்க்க வேறுபாட்டைச் சரிசெய்ய அல்ல. அதற்கு இன்னொரு திட்டம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியாயங்கள் ஏன் வட இந்தியாவில் உணரப்படவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;அது 60 வருடங்கள் பின்தங்கி இருப்பதுதான் காரணம். இங்கே நடந்ததுபோல, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சமூக நீதிப் போராட்டம் எதுவும் அங்கே இதுவரை நடக்கவில்லை. அதுதான் காரணம். இன்னொரு காரணம்... வடக்கே உயர் சாதியினரின் சதவிகிதம், தெற்கு அளவுக்கு 5%க்குக் கீழே இல்லை. சுமார் 10 சதவிகிதம் வரை இருப்பதால், அந்தச் சாதி இளைஞர்களின் எண்ணிக்கை, கவலைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்னை ஓயுமா, ஓயாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாது. தனியார் துறையிலும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கோரி அடுத்த போராட்டம் வரப்போகிறது. அதைத் தடுப்பதற்காகவே இப்போதைய இட ஒதுக்கீடு எதிர்ப்பு, ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பரபரப்பில், டெல்லியில் எதிர்ப்பு இளைஞர்களையும், பீ¡ரில் இட ஒதுக்கீடு ஆதரவு இளைஞர்களையும் ‘பாரபட்சம்’ இன்றி அடித்து நொறுக்கிய போலீஸாரை யாரும் கடுமையாகக் கண்டிக்காமல் விட்டு விட்டார்கள். நாம் கண்டிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஆனந்தவிகடன் - 4-6-2006)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தங்கள் ஜாதி மக்களை கவர இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதும், பிராமணர்கள் சங்கம், லோக் பரித்திரினா போன்ற உயர் ஜாதி மக்களை கொண்ட கட்சிகள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஆர்பாட்டங்கள் நடத்தும் வேளையில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த பக்கமும் சாயாமல், சமயோஜிதமாக காய் நகர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவும் ஜாதியை வைத்து அரசியல் செய்பவர் என்ற குற்றம் சொன்னவர் முகத்தில் கரி பூசும்படி, உயர் சாதியை சேர்ந்த வைகோ, தன் சாதி மக்களின் எதிர்ப்பிற்கிடையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து குறல் கொடுப்பது வரவேற்க தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுகீடு மசோதாவில் தங்கள் நிலைபாடு என்ன என்று தெளிவாக வெளிபடுத்தாமல் போக்கு காட்டும் தி.மு.க, பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் பற்றிய ஒரு நகைசுவை கேளிசித்திரம் (ஆங்கிலத்தில்).&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/2eQ-UuYVpa4" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115998716435775734?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115998716435775734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115998716435775734' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115998716435775734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115998716435775734'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/10/blog-post.html' title='இட ஒதுக்கீடு - காலத்தின் கட்டாயம்.'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115961231591403428</id><published>2006-09-30T15:49:00.000+05:30</published><updated>2006-09-30T16:01:55.926+05:30</updated><title type='text'>ஈழத்தமிழரை ஆதரித்து வைகோவின் பேச்சு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/Vaiko1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/Vaiko1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;உலக தமிழரின் ஒப்பற்ற தலைவர், புரட்சி புயல் வைகோ அவர்கள் ஈழதமிழரை ஆதரித்து நெல்லையில் 29.12.2005ஆம் அன்று ஈழதமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஒளிபதிவினை வன்னியன் என்ற வலைபதிவாளர் &lt;a href="http://pooraayam.blogspot.com/"&gt;பூராயம் &lt;/a&gt;என்ற வலைபதிவில் வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை இங்கே காணவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pooraayam.blogspot.com/2006/08/blog-post_28.html"&gt;வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pooraayam.blogspot.com/2006/09/2.html"&gt;வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pooraayam.blogspot.com/2006/09/3.html"&gt;வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pooraayam.blogspot.com/2006/09/4.html"&gt;வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115961231591403428?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115961231591403428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115961231591403428' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115961231591403428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115961231591403428'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_30.html' title='ஈழத்தமிழரை ஆதரித்து வைகோவின் பேச்சு'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115901653343973645</id><published>2006-09-23T18:25:00.000+05:30</published><updated>2006-09-23T18:32:13.460+05:30</updated><title type='text'>சிந்தித்து வாக்களிப்பீர்</title><content type='html'>கலைஞர் கருணாநிதியும், புரட்சி தலைவி ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றார்கள், ஆனால் எவரும் மக்களுக்கு நன்மை செய்த்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவரின் ஆட்சியை பற்றியும், தமிழக அரசியலை பற்றிய ஒரு கேலிச்சித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ssTdyW6YuDk"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ssTdyW6YuDk" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115901653343973645?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115901653343973645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115901653343973645' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115901653343973645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115901653343973645'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_115901653343973645.html' title='சிந்தித்து வாக்களிப்பீர்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115900519197510022</id><published>2006-09-23T14:29:00.000+05:30</published><updated>2006-09-24T02:24:11.310+05:30</updated><title type='text'>மறுமலர்ச்சி நடைபயணம்</title><content type='html'>பழைய பாடல் தான், ஆனால் பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றியது&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திர திட்டம், காவிரி நதி நீர் பங்கீடு, விவசாயிகள் நலன் போன்ற பல பிரச்சனையளையும், திட்டங்களை வலியுருத்தி ம.தி.மு.க பொது செயளாளர் வைகோ தலைமையில் நடந்த மறுமலர்ச்சி நடை பயணம், பற்றிய பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;Source: &lt;a href="http://vaiko-mdmk.com/video/npintro_song.html"&gt;vaiko-mdmk.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=-5079632997587932361&amp;hl=en"&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;        &lt;br /&gt;&lt;!--&lt;br /&gt;&lt;IFRAME SRC="http://vaiko-mdmk.com/video/npintro_song.html" TITLE="Nadai Payana Intro Song" height="250" width="250" frameborder="0"&gt;&lt;br /&gt;http://vaiko-mdmk.com/video/npintro_song.html&lt;br /&gt;&lt;/IFRAME&gt; --&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115900519197510022?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115900519197510022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115900519197510022' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115900519197510022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115900519197510022'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_23.html' title='மறுமலர்ச்சி நடைபயணம்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115878040130664533</id><published>2006-09-21T00:52:00.000+05:30</published><updated>2006-09-21T01:10:32.556+05:30</updated><title type='text'>முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ</title><content type='html'>இந்தியாவின் நெற்கலஞ்சியமாக திகழ்ந்த தஞ்சையில் இன்று எலி கறி தான் உணவே! இந்த நிலையை நமக்கு ஏற்படுத்தியது கர்நாடக அரசு, காவிரி நதியில் அணை மேல் அணையாக கட்டி. பாலாற்றில்லும் அணை கட்ட போகிறது ஆந்திர அரசு. இந்நிலையில் கேரள அரசோ, முல்லை பெரியாறு அணையின் உயரத்தை வெறும் 6 அடி உயரம் கூட உயர்த்த மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தை ஆளும் இடதுசாரிகளுடனும், ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸுடனும் கூட்டணி கொண்டுள்ள தி.மு.க. அவர்களை எதிர்த்து குறள் கொடுக்க தயங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், மக்களுக்காகவே குறள் கொடுத்து, மக்களுக்காகவே மக்களோடு மக்களாக வாழும் வைகோ அவர்கள், கேரள அரசை கண்டித்து பேரணி நடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/vaiko_periyar_dam_madurai_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/vaiko_periyar_dam_madurai_1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேரணியில் வைகோ அவர்களின் பேச்சு துளிகள்:&lt;br /&gt;1. பெரியாறு அணையின் உரிமையை தமிழகத்திடம் 999 ஆண்டுகளுக்கு ஒப்படைத்து 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் நாள், ஒரு ஒப்பந்தம் கையெளுத்தானது. அணையை பராமரிக்கும் உரிமமும், அணையின் பந்தோபஸ்து உரிமமும் தமிழக காவல்படையிடம் தான் இருந்தது. பின் காலப்போகில் அனைத்து உரிமையும் கேரள அரசுக்கு சென்றுவிட்டது.&lt;br /&gt;2. அரபிக் கடலில் 2000 TMC மழை நீர் வீண்ணாக கலக்கிறது, தமிழகம் கேட்பதோ வெறும் 200 TMC நீர் தான். அதை கூட தர கேரள அரசு மறுக்கிற்து.&lt;br /&gt;3. அட்சயபாத்திரம் போல கேரளத்துக்கு, காய்கறிகள், அரிசி, பால், மின்சாரம் என தமிழகம் தொடர்ந்து அளித்து வருகிறது, ஆனால் வீணாகும் நீரை கூட தமிழகத்துக்கு தர கேரள அரசு மறுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/vaiko_periyar_dam_madurai_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/vaiko_periyar_dam_madurai_3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. சிறந்த கம்யூனிஸ தலைவரான கேரள முதல்வர் அச்சுதானந்தன், சர்வதேச பார்வை கொண்ட அவர், பெரியாறு அணை பிரச்சணையில் பிராந்திய உணர்வோடு செயற்படுவது வேதனைக்குரியது. மாநில பற்று தேவைதான், அது இன்னொரு மாநிலத்துக்கு கேடாக மாறிவிட கூடாது.&lt;br /&gt;5. தற்போது சட்டதிருத்தம் மூலம் கேரள அணைகளின் ஆணையத்திற்கு அதிகாரம் தரபட்டுள்ளது. இந்த அதிகாரம், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட மேலானதா என மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;6. தமிழக விவசாயிகளின் வாழ்வு பாழாகமல் இருக்க கூட்டணி அரசியலை கடந்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கேரள அரசு, அமல்படுத்தும் சூழலை, பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் உருவக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/vaiko_periyar_dam_madurai_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/vaiko_periyar_dam_madurai_2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேரணியில் அரசியல் பற்றி ஒரு வாக்கியமும் வைகோ பேசவில்லை என்பது கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலற்றில் அணைகட்டும் ஆந்திர அரசை கண்டித்தும் ஒரு பேரணியை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலகம் சார்பில், வைகோ தலைமையில் நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்திடமிருந்தும், கர்நாடகத்திடமிருந்தும், ஆந்திரத்திடமிருந்தும் நீரை பெற்று தர மத்திய அரசு முனைய வேண்டும்.&lt;br /&gt;------&lt;br /&gt;செய்தி, மற்றும் படங்கள் - &lt;a href="http://dinamalar.com/2006sep20/political_tn8.asp"&gt;தினமலர்&lt;/a&gt;, &lt;a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=285487&amp;disdate=9/20/2006"&gt;தினதந்தி&lt;/a&gt;, &lt;a href="http://dinamani.com/NewsItems.asp?ID=DNT20060919141148&amp;Title=TamilNadu+Page&amp;lTitle=R%AAZLm&amp;Topic=0"&gt;தினமணி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115878040130664533?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115878040130664533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115878040130664533' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115878040130664533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115878040130664533'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_21.html' title='முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115799924793287761</id><published>2006-09-11T23:56:00.000+05:30</published><updated>2006-09-11T23:57:27.933+05:30</updated><title type='text'>திருவாசகம் பற்றி வைகோ</title><content type='html'>இளையராஜாவின் திருவாசவம் குருந்தட்டு(CD) வெளியீட்டு விழாவில் புரட்சி புயல் வைகோ பேசியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=-4082389232576641994&amp;hl=en"&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;        &lt;br /&gt;ஒரு வரி கூட அரசியல் இல்லை, யாரையும் திட்டவில்லை. கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் இதை கேட்கலாம். வைகோ அவர்களின் தமிழ் புலமையும், பற்றும், சபையரிந்து பேசும் பண்பும் புரியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115799924793287761?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115799924793287761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115799924793287761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115799924793287761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115799924793287761'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_115799924793287761.html' title='திருவாசகம் பற்றி வைகோ'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115799686738665390</id><published>2006-09-11T23:15:00.000+05:30</published><updated>2006-09-11T23:17:47.396+05:30</updated><title type='text'>தமிழ் நாடும், தமிழ் ஈழமும்</title><content type='html'>&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XgE3mF3bKGU"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XgE3mF3bKGU" type="application/x-shockwave-flash" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115799686738665390?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115799686738665390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115799686738665390' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115799686738665390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115799686738665390'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_11.html' title='தமிழ் நாடும், தமிழ் ஈழமும்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115790637737712430</id><published>2006-09-10T21:44:00.000+05:30</published><updated>2006-09-10T22:12:23.696+05:30</updated><title type='text'>ஈழ தமிழரை ஆதரித்து வைகோ தலைமையில் பேரணி</title><content type='html'>ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/vaiko_chennai_eelam.jpg" border="0" /&gt;&lt;br /&gt;ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த படி கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் கறுப்பு பாவாடை, கறுப்பு சட்டை அணிந்த படி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் கோர காட்சிகள் அடங்கிய படங்கள் ஒட்டிய தேர் ஒன்று ஊர்வலத்தில் முன்னதாக அணிவகுத்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வலம் செல்லும் வழியில் ஈழத் தமிழர் படுகொலையைச் சித்தரிக்கும் வகையிலான பதாகைகளும் அதில் "எங்கள் தமிழர் இரத்தம் ஈழத்தமிழர் சிந்தும் இரத்தம்" போன்ற எழுச்சிமிக்க வரிகளும் எழுதப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வலத்தில் வைகோவுடன் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன், துணை செயலாளர்கள் செஞ்சி இராமசந்திரன், நாசரேத் துரை, மல்லை சத்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் இராமகிருஷ்ணன், வீர இளவரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரணியை வாழ்த்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;செஞ்சோலை சிறார்களின் படுகொலையைக் கண்டித்து வைகோ தலைமையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையைக் குலுக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு மாவட்டங்களிலிருந்து உணர்ச்சிப் பெருக்கோடு இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஈழத் தமிழர் பிரச்சனை புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ அவர்கள் சந்தித்துப் பேசியிருக்கும் செய்தியானது தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியில் நமது குரலை செவிசாய்க்க யாரும் இல்லை என்ற நிலைமையில் இந்தியப் பிரதமரை வைகோ நேரில் சந்தித்து தெரிவித்திருக்கும் செய்திகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கையாகும்&lt;/i&gt; என்றார் நெடுமாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பேரணிக்கு தலைமை ஏற்று நடந்து சென்ற் வைகோ தனது கர்ஜனைக் குரலில் எழுப்பிய முழக்கங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;வெல்லட்டும்! வெல்லட்டும்!&lt;br /&gt;ஈழத் தமிழர் வெல்லட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!&lt;br /&gt;ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்&lt;br /&gt;எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;காப்போம்! காப்போம்!&lt;br /&gt;ஈழத் தமிழர்களைக் காப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசே! கொலைகார அரசே!&lt;br /&gt;சிங்கள அரசே! கொலைகார அரசே!&lt;br /&gt;ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!&lt;br /&gt;ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசே! இந்திய அரசே!&lt;br /&gt;இராணுவ உதவி செய்யாதே!&lt;br /&gt;&lt;br /&gt;அழியட்டும்! அழியட்டும்!&lt;br /&gt;சிங்கள இனவெறி அழியட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இனவெறி அரசே! இனவெறி அரசே&lt;br /&gt;கொலைகார அரசே! கொலைகார அரசே!&lt;br /&gt;கொல்லாதே! கொல்லாதே!&lt;br /&gt;ஈழத் தமிழரைக் கொல்லாதே!&lt;br /&gt;&lt;br /&gt;மலரட்டும்! மலரட்டும்!&lt;br /&gt;தமிழீழம் மலரட்டும்!&lt;br /&gt;மலரட்டும்! மலரட்டும்&lt;br /&gt;தமிழீழம் மலரட்டும்!&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று முழக்கங்களை வைகோ எழுப்ப பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அவரது தொண்டர்களும் முழக்கங்களை உரத்த குரலில் விண்ணதிர எழுப்பினர்.&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/vaiko_chennai_eelam_2.jpg" border="0" /&gt;&lt;br /&gt;சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை ஊர்வலம் அடைந்ததும் அங்கு ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கூட்டத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக இனம் தெரியாத ஒரு உணர்வு உருவாகி வருகிறது. இங்கு வந்திருக்கும் கூட்டம் வாக்கு கேட்கும் கூட்டம் அல்ல. அரசியலில் இலாபம் கிடைக்குமா? என்று வந்த கூட்டமும் அல்ல. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டம். நான் சாதாரணமானவன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ் இனத்திற்காக பாடுபடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று நாங்கள் பேசுவதால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கருதுகிறார்கள். தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தமிழ் ஈழத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை, கற்பு ஒழுக்கம் உள்ளது என்று கூறியிருக்கிறார். இது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நோட்டீஸ் அடிப்பதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை. துண்டுப்பிரசுரங்கள் அடிப்பதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த மிரட்டல்? ஏன் இந்த அச்சுறுத்தல் என்று தெரியவில்லை. எந்த தடையும் உடைத்தெறிய எங்களால் முடியும். தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேச கூடாது என்பது தான் நோக்கமும், திட்டமும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறைகளினால் அடங்கி ஒடுங்கி போய் விடுவோம் என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு காலமும் நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏன் பேசக்கூடாது. பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எப்படி பட்ட தீர்வு என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈழத்தமிழர்கள் தான். அவர்கள் தான் தீர்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு வார்த்தைதான் தீர்வு என்று சொல்ல முடியாது. தீர்வை கண்டு பிடிப்பதற்கான வழி முறை தான் பேச்சு வார்த்தை 50 ஆண்டுகளாக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எல்லாம் அவர்களுக்கு தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஈழத்தமிழர்கள் தான் தீர்வு காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஈழம் என்று உருவானால் தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்காளதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கி தந்தார். இதை போல் தமிழ் ஈழத்தை அவர் உருவாக்கி கொடுத்து இருந்தால் தமிழ் மக்கள் அவரை பராசக்தி என்று வர்ணித்து இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்கிறேன் வங்கதேசம் உருவாகியதே, மேற்கு வங்காளம் வங்க தேசத்தோடு இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைய வேண்டும் என்று பேசுகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தேச பக்தி பற்றி யாரும் எங்களுக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை. இதற்காக சான்றிதழும் தரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஒருமைப்பாட்டில் எங்களுக்கு அக்கறை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமையை இறையாண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். இதை நான் அச்சத்தால் சொல்லவில்லை. நாங்கள் மன அளவில் ஏற்றுக்கொண்ட கருத்து அது. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டில் எனக்கு அக்கறை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் என்பது வேறு, விடுதலைப் புலிகள் வேறு என்பது தவறு. ஈழத்தமிழர்களை காக்கின்ற அரணே விடுதலைப் புலிகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். இதில் நாங்கள் வன்முறையை ஏவி விடவில்லை. தமிழ்நாட்டை நாங்கள் வன்முறை களமாக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பெற்றிருக்கின்ற கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே ஈழ மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தான் வேளச்சேரி மணிமாறன் பேசினார். நான் குறிப்பிட்டது போல புரட்சிகவிஞர் உணர்ச்சியோடு பேசினார். புரட்சி கவிஞருடைய உணர்ச்சிகளை சொன்னால் நீங்கள் சிறையில் பிடித்து போட்டு விடுவீர்களா? அங்கு வாழும் தமிழர்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்துவோம். அங்கே போய் ஆயுதம் ஏந்துவோம் என்று பேசினார். உணர்ச்சியின் அடிப்படையில் பாரதிதாசன் பாட்டை பாடினாலே நீங்கள் சிறையில் போடுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் எந்த விதத்திலும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் அல்ல. வன்முறை மீது காதல் கொண்டவர்களும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிக் கொடுக்கிற 5 ஆம் படை துரோகியும் மண்ணின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு வீரப்படையின் ஒப்பற்ற தலைவரும் சகோதரர்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பொறுத்த வரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்த மக்களை பாதுகாப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 5 லட்சம் தமிழர்கள் யாழ்பாணத்தில் தவிக்கிறார்கள். போர் தான் தீர்வா? பேச்சுவார்த்தை தான் தீர்வா? சிங்கள அரசின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி போய் கொண்டு இருக்கிறது. திருகோணமலை வட்டாரத்தில் அமெரிக்க படைகளை கால் வைக்க விடமாட்டேன் என்று இந்திராகாந்தி கூறினார் அல்லவா? அதை போல இந்திய அரசுக்கு கேடு விளைவிக்கின்ற எங்கள் பூகோள அரசியல் நலன்களுக்கு கேடு விளைவிக்கின்ற வகையில் பாகிஸ்தான் இங்கே உள்ளே நுழையக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் ஆயுதக் கப்பல்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள தேசத்திற்கு செல்ல கூடாது என்ற நிலைப்பாட்டை எடுங்கள். இந்த நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதை கேட்கிறோம். அப்படி ஒரு முடிவுக்கு வாருங்கள். தமிழர்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் உருவாகிற தமிழ் ஈழம் இந்தியா அரசுக்கு அரணாக இருக்கும். சிங்களவர்கள் என்றும் நமக்கு கேடு தான் செய்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை வரவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது நாங்கள் 1995 இல் திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவு அதில் எந்த மாற்றமும் இல்லை. கடைசியாக தீர்வு என்பது தனி ஈழமாக தான் அமையும்&lt;/i&gt; என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------&lt;br /&gt;பேரணி பற்றிய மற்ற செய்திகளை இங்கே காணவும்.&lt;br /&gt;தினமலர்: &lt;a href="http://www.dinamalar.com/2006sep02/political_tn3.asp"&gt;http://www.dinamalar.com/2006sep02/political_tn3.asp&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115790637737712430?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115790637737712430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115790637737712430' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115790637737712430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115790637737712430'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_10.html' title='ஈழ தமிழரை ஆதரித்து வைகோ தலைமையில் பேரணி'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-115779846109217664</id><published>2006-09-09T16:08:00.000+05:30</published><updated>2006-09-09T16:21:32.776+05:30</updated><title type='text'>மஞ்சலா? கறுப்பா?</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/04sep-Vaiko-09-200.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 136px; CURSOR: hand; HEIGHT: 159px" height="159" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/04sep-Vaiko-09-200.jpg" width="148" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/4280/3751/1600/M_karunanidhi_20060526.1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px; CURSOR: hand" height="159" alt="" src="http://photos1.blogger.com/blogger/4280/3751/320/M_karunanidhi_20060526.1.jpg" width="148" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சில நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களை நான்கு சாதிகளாக பிரித்திருந்தார்கள் - பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு பழக்கம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவழிபாட்டிற்காகவே தங்களை அற்ப்பனித்த பிராமணர்கள் வெள்ளை நிற விபூதியும், வீரத்திற்கு பெயர்போன சத்திரியர்கள் சிவப்பு நிற குங்குமமும், செல்வச் செலிப்புடன் வாழும் வைசியர்கள் மஞ்சளும் சந்தணமும், மக்களுக்கு சேவை செய்யவே பிறந்த சூத்திரர்கள் கறியயும் நெற்றியில் இடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வச்செலிப்போடு வாழும் கலைஞர் மஞ்சள் துண்டும், மக்களுக்கு சேவை செய்தும் எந்த பலனையும் அணுபவிக்காத புரட்சி புயல் வைகோ கறுப்பு துண்டும் அணிவது இதனால் தானோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-115779846109217664?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/115779846109217664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=115779846109217664' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115779846109217664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/115779846109217664'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post.html' title='மஞ்சலா? கறுப்பா?'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26194984.post-114513735422398449</id><published>2006-04-16T02:56:00.000+05:30</published><updated>2006-04-16T16:54:28.973+05:30</updated><title type='text'>வைகோ.வின் நற்பணிகள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/vaiko.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="126" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/200/vaiko.jpg" width="186" border="0" /&gt;&lt;/a&gt;மே 8, 2006. சட்டசபை தேர்தல் வருவதை ஒட்டி, பலம் மிக்க கட்சியாக உருவெடுதுள்ள ம.தி.மு.க.வையும், வைகோ.வை பற்றிய எனது கருத்துகளை இந்த பதிவில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;ம.தி.மு.க.வின் அரசியல் பயணம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/vaiko_big69.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/200/vaiko_big69.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ம.தி.மு.க. என்ற கட்சி உருவாகி பதிமூன்று ஆண்டுகள் நிறைவடய உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தேர்தலும் ஏற்ற தாழ்வுகளாக அமையும், ஆனால் ம.தி.மு.க.விற்கோ வெரும் தோழ்விகளாகவே அமைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானதாக எனக்கு தோன்றுவது அதன் விளம்பரங்கள் தான். ஆம் ம.தி.மு.க. பல நன்மைகளை செய்துள்ளது, அதை பலர் அனுபவித்திருகின்றார்கள், ஆனால் அவற்களுகே தெரியாது, அதை செய்தது ம.தி.மு.க. தான் என்று. ஒன்றும் செய்யாமலே தான் இதை செய்தேன், அதை செய்தேன் என கூறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், செய்ததை வெளியில் சொல்லாமல் இருக்கும் ம.தி.மு.க.வால் முன்னுக்கு வர மிக கடுமையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலவச மருத்துவ முகாம்&lt;/strong&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/vaiko_big77.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/200/vaiko_big77.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது, அவர் தொகுதியில் குழந்தைகழுக்கான மஞ்சள்-காமாலை தடுப்பு ஊசி போட முடிவு செய்திருந்தார். தி.மு.க, ஆ.தி.மு.க. போன்ற கட்சிகள் அமைப்பதை போல், ம.தி.மு.க. தொண்டர்களும் தனது, கட்சி பெயரையும், வைகோ, பெயரையும் கட்சி கொடியையும் வைத்து வளையம்(ஆர்ச்) அமைதிருந்தார்கள். தடுப்பு முகாம் துவங்கும் முந்தைய நாள், ஏற்பாடுகளை பார்வையிட வந்த வைகோ, அன்று இரவுக்குள் தனது பெயரையும், கட்சி கொடியையும் அகற்ற உத்தரவிட்டார் வைகோ. கட்டுபாடு மிகுந்த கட்சி அல்லவா... தொண்டர்களும் தலைவனின் கட்டளைக்கு கட்டுபட்டு, கட்சிசார்புடைய அனைத்தயும், இரவோடு இரவாக அகற்றினர். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான் -- "குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் வேறு ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்பார்களானால், இது இந்த கட்சியை சேர்ந்த நிகழ்ச்சி, இங்கு எப்படி செல்வது என்று தயக்கம் வரும். வருவதற்குத் தயங்குவார்கள். அனால் குழந்தைகளுக்கு கட்சி ஏது?" என்றார் வைகோ. கட்சி பாகுபாடின்றி, ஜாதிவேற்றுமை மறந்து, செஞ்சிலுவைச் சங்கங்கள் எவ்வாறு இயங்குகிறதோ அது போல, இயங்குவதே ம.தி.மு.க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊனமுற்றோர் மறுவாழ்வு சிகிச்சை முகாம்&lt;/strong&gt;&lt;br /&gt;1999ஆம் ஆண்டு, ஊனமுற்றோருக்கான இலவச மறுவாழ்வு சிகிச்சை முகாம் நடத்தி, பல்வேரு சிகிச்சைகள் இலவசமாக செய்தார். அதிலும் கட்சி கொடி இல்லை! கட்சி பெயர் இல்லை! கட்சி தலைவர் பெயர் இல்லை! யோசித்து பாருங்கள், இதே இடத்தில் தி.மு.க. என்ன செய்திருக்கும்? அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்? பா.ம.க என்ன செய்திருக்கும்? (பா.ம.க சேவை என்று ஒன்று செய்தாலே, அது ஒரு மகத்தான சாதனை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மறுமலர்ச்சி இரத்த தான கழகம்&lt;/strong&gt;&lt;br /&gt;இன்றும் அவர் மறுமலர்ச்சி இரத்த தான கழகதிலே 70,000'திற்கும் மேற்பட்ட&lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/thanikachalam.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/200/thanikachalam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; உறுப்பினர்களை கொண்டு, 80,000'திற்கும் மேற்பட்ட யூனிட் இரத்தம் இலவசமாக தரபட்டுள்ளது. மறுமலர்ச்சி இரத்த தான கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா, கலைவாணர் அரங்கத்தில், நடை பெற போது, அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, இராமசந்திரா மருத்துவமணையின் தலைமை இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர் தனிகாசலம், அவர்கள் கூறினார் -- "என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்த பொழுது, நான் சற்று தயங்கினேன், இது ஒரு அரசியல் கட்சி நடத்துவது, நான் கலந்து கொள்வது சரியா என்று. சற்று தயக்கதுடனே சம்மதிதேன். இங்கு விழா ந்டக்கும் அரங்கத்தை பார்த்த போது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, இங்கு ஒரு கட்சி கொடியும் இல்லை. கட்சி பெயர் கூட இல்லை. இங்கு பேசியவர் எவரும் அரசியல் பேசவே இல்லை. துவங்கிய ஒரே வருடத்தில் 70000 மேற்பட்ட யூனிட் இரத்தம் கொடுத்துள்ளது, மிக பெரிய சாதணை" என்றார். வைகோ'வின் எண்ணம் எல்லாம், சமூக சேவை செய்யும் போது, அது கட்சி சேவையாக கருத கூடாது, கருதபடவும் கூடாது. வேறு எந்த கட்சியும் இதை போல செய்ததே இல்லை. மருத்துவர் ராமதாஸ், ஆங்கில பெயர் பலகையில் தார்பூசி அழிப்பதை விடுத்து, இரத்த தான முகாம் நடத்த முன்வருவாரா? ஏன் தி.மு.க.வின் அதிகாரபூர்வ செயற்கைகோள் அளைவரிசையான சன் TVயில் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்வாரா, கருணானிதி? அல்லது ஜெயா TVயில் செய்ய முன்வருவாரா செல்வி ஜெயலலிதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குளங்கள் சீரமைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/400/vaiko_lake.jpg" border="0" /&gt;&lt;br /&gt;2004ஆம் ஆண்டு, தனது கிராமத்தில் வரண்டு கிடந்த குலத்தில், தானே தனது சக ஊர்மக்களின் உதவியுடன் தூர்வாரி, ஆழப்படுதினார். வேரு எந்த அரசியல்வாதியும் செய்ய துனியாத செயல் அல்லவா அது. அவர் மற்றவர்களை போல் புகைபடம் எடுத்துகொண்டு, அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாலும், அங்கு இருந்து அந்த குலத்தை தூர்வாரினார். இது கண்டிப்பாக வாக்கு சேர்ப்பதற்காக செய்யவில்லை, ஏன் என்றால் தன் கிராம மக்கள் என்றும் வைகோ விற்கே வாக்களிப்பர். மேலும், இது மற்ற தொகுதியிலிருப்பர்க்கு, தெரியும் வாய்ப்பும் இல்லை. இந்த கிராம குலத்தை தூர்வாரியதினால் அவருக்கு, எந்தவொரு இலாபமும் கிடையாது. தன் கிராம மக்களுக்காக அவர் செய்த தன் நலமற்ற சேவை. இதை அவர் என்றும் தனது மேடை பேச்சில் கூறியது இல்லை, என்பது உங்களுக்கே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலவரம் செய்யா ஒரே கட்சி&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/400/vaiko_big9.jpg" border="0" /&gt;இது அனைத்தயும் விட மிக பெரிய சாதனை என்று நான் கருதுவது, அவர் என்றுமே கலவரத்தை தூண்டியதே இல்லை, அவரது கட்சி தொண்டர்களும் கலவரம் செய்ததில்லை. இரானுவ கட்டுபாடுடன் இருப்பார்கள், அவரது கட்சி தொண்டர்கள். கலவரம் செய்ததில்லை! பேருந்தை கொளுத்தியது இல்லை! கடைகளை நொறுக்கியது இல்லை! சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களை அல்லல் படுத்தியதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜாதி, மத பேதமில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/vaiko_big35.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/200/vaiko_big35.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அவர் என்றும் ஜாதி அரசியல் செய்தது இல்லை. 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வைகோவின் ஜாதியான 'கம்மவர் நாயுடு' (உயர் ஜாதி, FC) ஜாதியினர் தங்கள் ஜாதியை பிற்படுத்தபட (BC) ஜாதியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்தனர். வைகோவும் அதே ஜாதி என்பதால் அவரையும் பங்குபெருமாறு வற்புருத்தியும், அவர் கலந்து கொண்டதில்லை. நான் ஜாதியை பயன்படுத்தி அரசியல் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். இதற்கு கம்மவர் நாயுடு ஜாதி சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் அவர் தனது கொள்கையில் சமரசம் செய்ததேயில்லை. இதனால் பல வாக்கு வங்கியை அவர் இழந்தார், 2001 சட்டசபை தேர்தலில். உதாரணமாக, பூந்தமல்லி தொகுதியில் ம.தி.மு.க.வின் வேட்பாளர் அந்திரிதாஸ் அவர்களுக்கு போட்டியாக, தமிழ்நாடு கம்மவர் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் போட்டி வேட்பாளராக, ஆவடி வட்ட சங்க தலைவர் இராமய்யா நாயுடு போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பிரித்தார். இது போல் பல தொகுதிகளில் வாக்குகல் பிரிந்ததாக கூரினர். ( நான் ஆவடியை சேர்ந்தவன் என்பதாலும் எனக்கு, இந்த தொகுதியில் இழந்த வாக்குகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். மற்ற தொகுதி நிலவரம் எனக்கு சரியாக தெரியவில்லை. ) இன்று, சிறிய கட்சிகலான பா.ம.க, விடுதலை சிருத்தைகள் முதல் பெரிய கட்சிகளான பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், உட்பட அனைத்து கட்சிகளும் ஜாதியையும், மதத்தையும் பயன்படுத்தி வாக்கு சேர்கும் அரசியல் வாழ்கையில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் வரிகளையே நம்பி அரசியல் நடத்தும் வைகோ, செய்வது ஏனோ பலருக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடும்ப அரசியல் எதிர்ப்பு&lt;/strong&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/2075/2718/1600/vaiko_big28.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2075/2718/320/vaiko_big28.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று வரை, தனது மகனை அரசியலில் ஈடுபடுத்தியது இல்லை. ம.தி.மு.க. துவங்கிய நாள் முதல் இன்று வரை, இனி மேலும் அவர் குடும்ப அரசியல் நடத்தமாட்டார். பா.ம.க. துவங்கிய போது, என்ன கூறினார், நமது 'மண்ணின் மைந்தர்' மருத்துவர் லார்டு லபக்கு (ராம)தாஸ், நினைவிற்க்கிறதா? நானோ, எனது கும்பத்தினரோ சட்டசபை உறுப்பினரகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரகவோ பதவி வகித்தால், என்னை நடுரோட்டில் கட்டி வைத்து அடியுங்கள் என்றார். இன்று அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, ஒரு அமைச்சர் பதவியே வகிக்கிறார். காங்கிரஸிலும் அதே நிலை தானே. தி.மு.க.வை பற்றி உங்களுக்கே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழலற்றவர்&lt;/strong&gt;&lt;br /&gt;பலமுறை நாடாளுமன்ற உருப்பினராக இருந்தும், அவர் இதுவரை எந்த ஊழலும் செய்யாமல், தன் தொகுதிக்காக எத்தனை செய்துள்ளார், அவர். வைகோ தி.மு.க.வில் இருந்த போதும் சரி, ம.தி.மு.க.வாக உறுவெடுத்த பின்பும், அவர் தனது சிவகாசி தொகுதியை முன்னேற்றி சிறப்பாக பணியாற்றினார் என்பது பலருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் பல நன்மைகளை செய்துள்ளார். எத்தனை நன்மைகள் செய்தாலும், நம் மக்கள், இன்றும் ஒரு சில செய்தித்தாள்களையும், தொலைகாட்சி செய்தியையும் வைதே தவறான கருத்தோடே வாழ்ந்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;em&gt;&lt;strong&gt;கண்ணால் காண்பதும் பொய்,&lt;br /&gt;காதால் கேட்பதும் பொய்,&lt;br /&gt;தீர விசாரித்து அறிவதே மெய்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற திராவிட கொள்கையின் ஒளிவிளக்கு, பகுத்தறிவு செம்மல், தந்தை பெரியாரின் வார்த்தயை அவர் வழி தோன்றல்களான 'தி.மு.க.'வும், 'ஆ.தி.மு.க'வுமே அழிக்கின்றன என்பதை நினைகும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அழிந்து போன தமிழர் புகழும், தமிழர் பண்பாடும், தமிழகமும், தமிழர் வாழ்வும் மறுமலர்ச்சி பெரும் பொன்னாளுக்காக காத்து கிடக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பு சகோதரன்,&lt;br /&gt;புதியதென்றல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26194984-114513735422398449?l=pudhiyathenral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pudhiyathenral.blogspot.com/feeds/114513735422398449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26194984&amp;postID=114513735422398449' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/114513735422398449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26194984/posts/default/114513735422398449'/><link rel='alternate' type='text/html' href='http://pudhiyathenral.blogspot.com/2006/04/blog-post.html' title='வைகோ.வின் நற்பணிகள்'/><author><name>Jayaprabhakar</name><uri>http://www.blogger.com/profile/16206157029481408187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
